பக்கம்:தமிழஞ்சலி.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

என்.வி. கலைமணி ஆகாயத்தில் அண்டம்! நெருப்பில் இளஞ் சூடு! நிலத்தில் மருதம்! நீரில் நீர்வீழ்ச்சி! சந்தேகம் தீர்ந்ததா? மலை கூறி முடித்தது! அதோ நீர்வீழ்ச்சி! எல்லையற்ற கடலை நோக்கிக் கலந்தது! கடல் தன் உப்புக் கண்ணிரால் - அதனை ஏந்திக் கொண்டது. நீர்வீழ்ச்சி தொடங்கியது தெரியாமல் தவிக்கின்றேன்! அது முடிந்ததையும் தெரியாமல் முடிக்கின்றேன். ★★★茨 27

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/37&oldid=863591" இலிருந்து மீள்விக்கப்பட்டது