பக்கம்:தமிழஞ்சலி.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆன்.வி. கலைமன் ஓர் அமைப்பின் ஆரம்ப காலத்திலிருப்போரும் தொண்டர்கள் தாமே! கொக்கு, இறகின்றி பறக்காது! முடியாது! ஒரமைப்பும் தொண்டர்களின்றி விளங்காது! செயல் படமுடியாது! விசித்திரமானவள் நீ என்னைக் கொண்டே அரசியலை விளக்குகின்றாயே! அதனால்தான், நான் இறகுகளை அடக்கமாக - கவனமாக, சிறகுக்குள் மடக்கி ஒற்றுமையாக- வைத்திருக் கிறேன் என்றது கொக்கு: தாயே! அது உன் படைப்பல்லவா? அதற்குரிய தகுதி! திறன்! அறிவு! அத்தனையும் உன்னை விட்டால் வேறு யாருக்கம்மா உண்டு? இருக்கிறது! பூண்டு இனியவளே! இன்பத்தின் அகராதியே! ஒரு முறைதான் நான் உன்னைப் பார்த்தேன்! எங்கே என்று கேட்கிறாயா; என்னை! இருபாறைகட்கு இடையே, நான் பூண்டாக முளைத்து இருந்தபோது! என்னைச் சுற்றிக் கூழாங்கற்கள் இருந்தன: ア5

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழஞ்சலி.pdf/85&oldid=863666" இலிருந்து மீள்விக்கப்பட்டது