இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
தொல்காப்பியர் காலம்
151
தலைவியர்தம் காதல் வாழ்க்கைக்குத் துணை போகும் பார்ப்பனப் பாங்கனும், திரு. பி. டி. எஸ் அவர்களைக் கை விட்டுவிட்டான். தொல்காப்பியர், கி. மு. 350க்கு முற்பட்டவர் என்ற எம். எஸ் அவர்களின் வாதத்தின் முன் நிற்கவும் மாட்டாது தலைமறைவாகி விட்டார். திரு. பி. டி. எஸ்.
——————