பண்டைக்காலத்தில்...வட இந்தியத் தொடர்பு
காளைகளோடு, இரகசியமாக வந்து, அவற்றைக் கொண்டு செல்கின் றனர்' (Macrindle Anc. Ind. p. 95) மெகஸ்தனிஸ் கூறும், அக்கொதி, திபேத்தில் இப்போதும் நடைபெறுவது போலும் பொன் காய்ச்சுவதைக் குறிக்கும்.
15. அர்த்தசாத்திரம் wii : 1.2
16. அதர்வ வேதம் v 5-7
17. ரிக் வேதம் 1 : 191 : 4
18. கி. மு. இரண்டாம் நூற்றாண்டில், பாண்டிய நாட்டி லிருந்து கலிங்க நாட்டுக் காரவேல அரசர்களுக்கு, யானைகள் அனுப்பப்பட்டன. இது, இவ்விலங்கு வகையிலான நனி மிகப் பழங்கால வாணிகத்தின் தொடர்ச்சியேயல்லது வேறன்று.
19. ரிக்வேதம் 4 : 32 : 28 -
20. பண்டை. இந்தியாவில் வாழ்க்கை முறை; (Life in Ancient India) பக்கம் ; 16; இந்திய வரலாற்றுக் கால்ாண்டு வெளியீடு. (Indian Historic Quarterly) List sufi : 1. Läälä 695 softus; gég; Gpiö Suu Asl&ypif fsirsif5th (pre-Aryan Tamil culture) l 1âæli 80.
21. ரிக் வேதம் : 83: A : 1. 32- 1: 2 : 24 : 9
22. ரிக்வேதம் 2 : 24: 6 ; 4; 58 : 4
23. ரிக்வேதம் 1 . 93 : 4
24. ரிக்வேதம் 67 : 6 -
25. 'பரதர் மலிந்த மாடம்' (பெரும்பாணாற்றுப் படை : 323
26. அய்த்ரேய ஆரண்யகா ; 111: 1 : 1. திருவாளர் கெய்த் அவர் களின் ஆக்ஸ்போர்டு பல்கலைக் கழக, வரலாற்று துணுக்கங்கள் (Anecdote Oxoniensa, Keith}
27. இந்த மாகிஸ்மதி நகரம், இக்கால கட்டத்திற்கு நெடுங் காலத்திற்கு முன்னர், விசுவாமித்திரருக்கு நூறு ஆண்டுகளுக்கு முன்பு, வாழ்ந்திருந்த மகிஸ்மான் என்பவனால் கட்டிப்பட்டது : இது, நாகர்களால் எடுத்துக்கொள்ளப்பட்டு, அவர்களிடமிருந்து அர்ஜுனனால் கைப்பற்றப்பட்டிருக்க வேண்டும்.
28. திருவாளர் பர்கிதர் அவர்களின் "பண்டை இந்தியாவின் alprair.jp untrussair (Ancient Indian Historical Tradition) 265-268 புராணங்களில் வருவன எல்லாம், அவருடைய அடிக் குறிப்பில் முழுமையாகக் கொடுக்கப்பட்டுள்ளன.