முள்
security
'முழவு கண் துயிலாக் கடியுடை
வியல் நகர்' (புறம்.247: 8)
முள் Mul (thorn)
(1) கூர்மை - sharp -
'சுறவுக் கோட்டன்ன முள் இலைத்
தாழை ' (நற்.19: 2)
(2) பாதுகாப்பு - protect
'ஒலி காவோலை முள் மிடை
வேலி' (நற்.38: 8)
(3) கொடுமை | வளைவு - cruel!
curve
கொடு முள் ஈங்கை நெடு மா அம்
தளிர்' (நற்.205:9)
(4) நுட்பம் - minute
-'நுண் முள் வேலி தாதொடு
பொதுளிய' (நற்.277: 6)
(5) வலி / காவல் - strong/secure
'முள் அரைத் தாமரை முகிழ் விரி
நாட்போது' (சிறுபா.183)
(6) பகை, பகைவர் - enmity
'தெள்ளி யுணரும் திறனுடையார்
தம்பகைக்கு உள்வாழ் பகையைப்
பெறுதல் - உறுதியே கள்ளினால்
கள்ளறுத்தல் காண்டும்
அதுவன்றோ முள்ளினால்
முட்களையு மாறு' (பழமொழி.308)
(12) துன்பம் - suffering
'முள் உடைக் காட்டின் நடத்தல்
நனியின்னா ' (இன்னா .33: 2)
(ஒப்பு) Thorn உண்மை , கடினம்,
கூரிய அறிவாற்றல், கன்னிமை,
இழப்பு, இனிய
குணமில்லாதிருத்தல், உள நைவு,
தீமை, வலி,
முள்ளில் புனைமரம் ஏறல் Mullil
punaimaram erutal (ascend a thorn tree)
(1) துன்பம் - suffer
'வள் உகிர்ப் பேழ்வாய் ஞமலி
வடிவுகள் அள்ளிக் கதுவவல் அறி
அயலது முள்ளிற் புனைமரம் ஏற
முயல்வார்' (சூளா. 1934: 2-4)
முளரி (முட்செடி) Mulari (thorny bush)
(1) கொடுஞ்சொல் - cruel words
மெழுகு
'விளரியாழ்ப் பாண்மகனே!
வேண்டா வழையேன் முளரி
மொழியா துளரிக் - கிளரிநீ'
(திணைமாலை:126)
முன்கைநெடியார் Munkainetiyar (long
forearm)
(1) ஆற்றல் - power
'எங்கணொன் றில்லை எமரில்லை
என்றொருவர் தங்க ணிழவுதாம்
செய்யற்க - எங்கானும் நன்கு திரடு
பெரியவாம், ஆற்றவும் முன்கை
நெடியார்க்குத் தோள்'
(பழமொழி.156)
மூரிக்கடல் Murikkatal (ocean)
(1) விரைவு - quick
'ஆலமே அனைய மெய்யர்
அகலிடம் அழிவு செய்யும் காலம்
மேல் எழுந்த மூரிக்கடல் எனக்
கடிது செல்வார்' (கம்ப.சுந்.756; 3-
மெல்கோல் (பல் துலக்கும் கோல்)
Melkol
(1) தூய்மை - clean
'பறைந்துபோய் மெல்கோலாற்
பல்லெலாம் . தூயவாம்'
(நீலகேசி.278: 2)
மெழுகு Meluku (paraffin / wax)
(1) நிலையாமை, அழிவு - transitory,
destroy
'.. .. .. .. எரி பரந்த நெய்யுள்
மெழுகின் நிலையாது, பை பயத்
தேயும் - அளித்து - என் உயிர்'
(கலி.138: 21-23)
(2) நெகிழ்ச்சி - melt
'தீ உறு மெழுகின் ஞெகிழ்வனர்
விரைந்தே ' (ஐங்.32:4)
(ஆ) எரி உறு மெழுகு Eri uru
meluku (wax in fire)|
(3) நிலையழிதல்
'இட்டநாண் வேலி உந்திக்
கடலென எழுந்த வேட்கை
விட்டெரி கொளுவ நின்றள்
253