பக்கம்:தமிழில் அறிவியல் செல்வம்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இந்தியத் திருநாட்டின் இணையற்ற அறிவியல் அறிஞரும் இந்தியக் குடியரசின் தலைவரும் ஆன பாரத ரத்னா டாக்டர். எ.பி.ஜெ. அப்துல் கலாம் அவர்கட்கு ஆக்கியே அன்புப் படையல் நற்குணச் செம்மல் அடக்கமே உருவாம் நாயகர் பாரத ரத்னா, சிற்பர இயல்பை நன்குணர் தலைவர் சீரிய நாட்டன்பு மிக்கார்: பொற்பமை தேவை அளித்தநற் சீலர் பொலிவுறும் மக்களின் தலைவர் கற்பனை கடந்த இயல்பினர் அப்துல் கலாமுக்கே உரியதிந் நூலே. தேவை - இராமேச்வரம் மக்களின் தலைவர் - ஜனாதிபதி