செல்வம்
37
இரும்புப் பெட்டி, பொன், மணி அனைத்தையும் காட்டியனுப்பு. போங்கய்யா, பாத்துட்டுப் போங்க!
பணியாள் : ஆகட்டுமுங்க.
(இருவரையும் அழைத்துச் செல்கிறான். குப்பன்
வருகிறான்.) - ச : டே...இன்னும் வைத்தியர் வரலியா?
காட்சி : 4 வீதி
(கண்ணனும் திண்ணனும் சமீந்தாரின் செல்வத்
தைப் பார்வையிட்டுத் திரும்புகின்றனர்.) கண்ணன் : தம்பி, நிறைந்த செல்வத்தைக் கண்டு களித்
தோமல்லவா? திண்ணன் : அண்ணா! இவ்விடம் செல்வமென்பதே யில்லையே! இருந்தாலல்லவோ நாம் கண்டு களிப் பதற்கு? . என்ன? செல்வமே இல்லையா? தி : ஆம். அரண்மன்ை முழுவதும் சுற்றிச் சுற்றிப் பார்த்தோமே எங்கேனும் ஒரு நூல் நிலையம் இருந்ததா?
இதுவா நிறைந்த செல்வம்!
இவனா நிறைந்த செல்வன்? மதியில் சிறக்த அண்ணா っ
மனதைத் திறந்து சொல்வீர் (இதுவா) புதையலைக் காக்கும் பூதம் போலே
பொருளைக் காத்து வருகின்றான்-விண் புகழைத் தேடித் திரிகின்றான்: மதியை வளர்க்கும் நூல் நிலையக்தனை . . .
வைத்துப் பேணித் தெரியாதான்-கல்வி
வாசனை ஏதும் அறியாதான் (இவனா)
لاياباني