போசன பாத்திரம் |
- |
பரிகலம்
|
அக்கினிச் சுவாலை |
- |
தீக்கொழுந்து
|
நூல் |
: |
திருக்குற்றாலக் குறவஞ்சி (1927)
|
அரும்பதவுரை |
: |
மதுரைத் தமிழ்ச் சங்க வித்துவான்
|
|
|
மு. ரா. அருணாசலக்கவிராயர்.
|
★
Agricultural Stage |
- |
பயிரிடும் பருவம்
|
Symbol |
- |
அடையாளக் குறி
|
பீடம் |
- |
ஆவடையார்
|
நூல் |
: |
வேளாளரது தோற்றமும் அவர்தம் வரலாறும்
|
|
|
(1927)பக்கங்கள் 9, 31, 32
|
நூலாசிரியர் |
: |
வல்லை. பாலசுப்பிரமணியன்
|
★
பட்சி சகுனம் |
- |
புற்குறி
|
அஸ்தினாபுரம் |
- |
குருநகர்
|
நூல் |
: |
பெருமக்கள் கையறு நிலையும்
|
|
|
மன்னைக் காஞ்சியும் (1927)
|
நூலாசிரியர் |
: |
அ.கி. பரந்தாம முதலியார்
|
|
|
(தென்னிந்திய தமிழ்க் கல்விச்சங்க காரியதரிசி)
|
★
அந்தப்புரம் - உள்ளறை
நூல் |
: |
நீதிநெறி விளக்கம்
|
|
|
மூலமும் விருத்தி உரையும் (1928)
|
உரையாசிரியர் |
: |
சோடசாவதானம் தி. சுப்பராய் செட்டியார்
|
★
ஜலதரங்கம் - நீர்க்கிண்ணத்திசை
தென் இந்திய மருத்துவ சங்கம்
21.4.1928 ஆம் நாள் மாலை 5 மணிக்குச் சங்க நிலையத்தில் சிறுத்தொண்ட நாயனார் குரு பூசை நடைபெற்றது. சங்கத் தலைவர் பண்டித எஸ். எஸ். ஆனந்தம் அவர்களின் உருவப்படத்தைச் சங்கத்தில் திரு. மதுரை முத்து முதலியார் அவர்கள் திறந்து வைத்தார். அப்போது பண்டிதர் சித்த-