பக்கம்:தமிழ்நூல் தொகுப்புக் கலை.pdf/76

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蚤24 御 தமிழ் நூல் தொகுப்புக் கலை ಡ್ದಿ, ఒణ747 முதல் ஆசிரியர் என்பதற்குத் தக்க అ: மரபின் வழிவழி' ޠޫޠާބޫ. ,_母 略,学 த புலவரே, &#8trogoffair ੇ ಟ್ಜಲೆಕ್ಕಿ பற்றிய ೧Ï இே క్గా து தெளிவு. ஆகவே, மூன்று சங்கங் பொருள் 57త్రుడ్డిrు பற்றி இறையனர் அகப் மிக்க புலவர் 7 tt) 5D குறிப்பிடப்பட்டுள்ள பகுதி, தகுதி குறிப்பிட்டுள் ஒருவரால் எழுதப்பட்டதேயாகும். அவர் தற்காக 7ಿಕ್ಸ್ இன்று கிடைக்கவில்லை என்ப விட ° ಆಖಿಜ್ಙr பொருள்கள் என்று கூறி பட்டுள்ள షో 6} gTుగ్రాణాGతోత్రాత్ర முன்பு எழுதப் பட்டுள்ள உ ゲ நூலகள் பலவற்றில் கு றி ப் பி ட ப் ಫíäÌ; ஆல்களேகூட இன்று நமக்குக் கிடைக்க -களின் ుణ్ణు இந்தப் பிற்கால உரையாசிரியர் விட்டிருக்கின்றன இருந்தவையே. பின்னர் மறைந்து -சி. வை ః 豪 ఆఖpper சிலவற்றை. இலங்கை தேன்." மாதரம்பிள்ளை, உ. வே. சாமிநாதையர் தனர். இ : காலத்தில் வெளிக் கொணர்ந் ஆ அகப்பொருள் உரையில் At೧r ●,来?& هي التيF SF f#& مسمة. நூல்களும் அந்த •.Ï. ఆల్హః இருந்திருக்கும்; அவை பின்னர் மறைந்து ്ച് பில் எனவே, கவேச்சங் حبیبہ - - ' , '.; ;గ్య భ گے&مین* இறையனர் ー。 *வக காலததுத தொகைநூல்களாக அகப்பொருள் உரையில் எடுத்துக்காட்டப் 姆 நூல்கள் தொல்காப்பியத்துக்குமுன் ஒரு காலத்தில் இருந்தவையே என்னும் - ۹ ریاست ه - - صعمیقیچ ஒரு காலத்தில் 冷 இi உணமையை, ஐயம் திரி )િ ; உறுதியாக நம்பலாம். مسةم திரிபு இன்றி ରdd - سہر ہ مہ ، * -- கெ இ ஆறயனா அகப்பொருள் உரைப் ப கு தி ைய க் fr *۳ سی های - گیم به م Gðð7 või– முசசங்க காலத்துத் தொ - தாகை நூல்களே منان-.۶ مییه محسم அறிமுகம் செய்யவேண்டி ã гэ, - ు - j 4- பிருத் தலின் இந் - 3p t; - ● < - # 3 o 愈 5 ,5.[2ۓ உரை ஆ 够 . இந்தத் தலைப்பில் இவ்வளவு விரிவாக 37 (1935 125s தொல்காப்பியத்துக்கு முன் இறையனர் அகப்பொருள் உரையை அடிப்படை யாகக் கொண்டு இந்தச் செய்திகளைப் பின்வந்த சிலரும் எழுதியுள்ளனர் என்பதை ஈண்டு நினைவுபடுத்தாமல் விடுவதற்கில்லை. அடியார்க்கு நல்லார், சில வேனிற்காதை ப்பதிகாரம்உ ைர ப் பகு தி யி ன் ஒரிடத்தில், "...நாலாயிரத்து நானுற்று நாற்பத்தொன்பதின்மர் எண்ணிறந்த பரிபாடலும் முதுநாரையும் முதுகுருகும் களரியா விரையும் உள்ளிட்டவற்றைப் புனைந்து தெரிந்து நாலாயிரத்து நானூற்று நாற்பதிற்றி யாண்டு இரீஇயினர்...... - எனக் கூறியிருப்பது காண்க. மற்றும், பாண்டி நாட்டுச் செவ்வூர்ச் சிற்றம்பலக் கவிராயரின் இல்லத்தில் இருந்த பழைய ஒலைச் சுவடி ஒன்றில் உள்ள ஒரு நீளமான அகவற் பாட்லிலும் இச் செய்தி குறிப்பிடப்பட்டுள்ளது. அதிலிருந்து குறிப்பிட்ட பகுதி வருமாறு : " அனையர் நாளுன் காயிர நூற்றெடு நாற்பத் தொன் பதின்மர் பார்க்கிற் செந்தமிழோர் புரிந்தன செய்யுள் பெரும் பரிபாடலும் முதுமை யடுத்த காரையும் குருகும் கதியுறச் செய்த களரியா விரையும் ஆங்கவ ரிருந்ததும் அத்தொகை யாகும்...... p > இந்தப் பாடல் பகுதியில், தலைச்சங்க காலப் பரிபாடல் நூல். பெரும் பரிபாடல்: எனக் கூறப்பட்டிருப்பது எண்ணத் தக்கது. மற்றும், இந்த நான்கு நூல்கப் யும் ‘செய்யுள்’ எனக் கூறியிருப்பதை நோக்குங்கால், முது நாரையும் முதுகுருகும் இசைத்தமிழ் நூல்களாயினும், இசையிலக்கணம் கூறும் நூல்கள் அல்ல-இசைத் தமிழ்ப் பாடல்களின் தொகுப்பு நூல்களே என்பது புலனுகும். இவ்வாறு, இன்னும் பலர் இந்நூல்கள் பற்றிக் கூறியிருக் கலாம். தலைச்சங்ககாலத் தொகை நூல்களை இம்மட்டோடு நிறுத்திக்கொண்டு, இனிக் கடைச்சங்க காலத் தொகை நூல்களைப் பற்றி ஆராய்வோம்.