204
678.
ó?蓟,
680,
681,
தமிழ்ப்பா மஞ்சரி
வெண்பாப்பல் லோர்பாட மேவுறுt எற்கிரண்டு வெண்பா அனுப்பியது வீறுடைத்தே-திண்பாலோர் ஒரும் பெரும்பன்றி யூர்ப்பெரிய சாமிகின்கண் - ஆருமன்பிற் கொப்பில்லே யால், (5)
ஜே. வி. பென்னிங்டன் - (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)
இனித்தகுயின் விக்டோரியாவவர்கள்
ஆள்மதராஸினுக்குள் மேலாய்த் தனித்ததிரு நெல்வேலி எனுமுயர்ஜில்
லாவினர சாயிங் நாட்டிற் செனித்தகுடி அனைத்துமுனம் இயற்றுபெருங் தவமெனவே திகழுஞ் ஜே. ஸி. பெனிங்டதுரை யவர்களுயர் அதிகாரம் -
பெருவாழ்வு பெற்று வாழ்க. (1) சத்திரமா தியவறமும் குடிவகையும் - பலவளனும் தழைப்பச் செங்கோல் உய்த்திரவிங் நாட்டகல ஆள்பெனிங்ட
னவர்கள்இனும் உயர்வுற் றென்றும் புத்திரமித் திரகளத்தி ராதியொடும்
அதிகாரம் பொருந்தச் செய்யென் றெத்தினமும் கித்தியம்ை ஒருகடவுள் -
அடிமலரை எண்ணு வோமே. (2)
மெற்ருசிற் சிக்டேரி யாயிருந்தும்
சிராப்பளியின் மேன்மை யாகப் பெற்ருயுங் கலெக்டரென ஆகியுமவ்
விருசீமை பேணல் போலச்
879, திருநெல்வேலிக் கலெக்டராக இருந்த ஜே. வி. பென்னிங்ட&னப் பாராட்டியவை இதுமுதல் மூன்று பாடல்கள். ..
(5uşor - frráðs (Queen.) :*-. " .. - - - 880, இரவு இங்காட்டு அகல - இரத்தல் தொழில் இந்த காட்டினின் அறும் போக. . . . . - . . . .
8ே1. மெற்ருசு - சென்ன (Madras), சிக்டேரி - அரசாங்கக் காரிய , so (Secretary.)