பக்கம்:தமிழ்ப்பா மஞ்சரி-2.pdf/138

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

204

678.

ó?蓟,

680,

681,

தமிழ்ப்பா மஞ்சரி

வெண்பாப்பல் லோர்பாட மேவுறுt எற்கிரண்டு வெண்பா அனுப்பியது வீறுடைத்தே-திண்பாலோர் ஒரும் பெரும்பன்றி யூர்ப்பெரிய சாமிகின்கண் - ஆருமன்பிற் கொப்பில்லே யால், (5)

ஜே. வி. பென்னிங்டன் - (அறுசீர்க் கழிநெடிலடி ஆசிரிய விருத்தம்)

இனித்தகுயின் விக்டோரியாவவர்கள்

ஆள்மதராஸினுக்குள் மேலாய்த் தனித்ததிரு நெல்வேலி எனுமுயர்ஜில்

லாவினர சாயிங் நாட்டிற் செனித்தகுடி அனைத்துமுனம் இயற்றுபெருங் தவமெனவே திகழுஞ் ஜே. ஸி. பெனிங்டதுரை யவர்களுயர் அதிகாரம் -

பெருவாழ்வு பெற்று வாழ்க. (1) சத்திரமா தியவறமும் குடிவகையும் - பலவளனும் தழைப்பச் செங்கோல் உய்த்திரவிங் நாட்டகல ஆள்பெனிங்ட

னவர்கள்இனும் உயர்வுற் றென்றும் புத்திரமித் திரகளத்தி ராதியொடும்

அதிகாரம் பொருந்தச் செய்யென் றெத்தினமும் கித்தியம்ை ஒருகடவுள் -

அடிமலரை எண்ணு வோமே. (2)

மெற்ருசிற் சிக்டேரி யாயிருந்தும்

சிராப்பளியின் மேன்மை யாகப் பெற்ருயுங் கலெக்டரென ஆகியுமவ்

விருசீமை பேணல் போலச்

879, திருநெல்வேலிக் கலெக்டராக இருந்த ஜே. வி. பென்னிங்ட&னப் பாராட்டியவை இதுமுதல் மூன்று பாடல்கள். ..

(5uşor - frráðs (Queen.) :*-. " .. - - - 880, இரவு இங்காட்டு அகல - இரத்தல் தொழில் இந்த காட்டினின் அறும் போக. . . . . - . . . .

8ே1. மெற்ருசு - சென்ன (Madras), சிக்டேரி - அரசாங்கக் காரிய , so (Secretary.)