பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/293

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

டாக்டர் மா.இராசமாணிக்கனார்

291

புறநானூற்றுப் பாடல்களைப் பாடிய புலவர்கள்-157


1. அடைநெடுங் கல்வியார்
2. அண்டர்மகன் குறுவழுதி
3. அரிசில் கிழார்
4. அள்ளூர் நன்முல்லையார்
5. ஆடுதுறை மாசாத்தனார்
6. ஆலங்குடி வங்கனார்
7. ஆலத்தூர் கிழார்
8. ஆவியார்
9. ஆவூர் கிழார்
10. ஆவூர் மூலங்கிழார்
11. இடைக்காடனார்
12. இடைக்குன்றூர் கிழார்
13. இரும்பிடர்த்தலையார்
14. உலோச்சனார்
15. உறையூர் இளம்பொன் வாணிகனார்
16. உறையூர் ஏணிச்சேரி முடமோசியார்
17. உறையூர் மருத்துவன் தாமோதரனார்
18. உறையூர் முதுகண்ணன் சாத்தனார்
19. உறையூர் முதுகூத்தனார்
20. ஊன்பொதி பசுங் குடையார்
21. எருக்காட்டூர்த் தாயங் கண்ணனார்
22. எருமை வெளியனார்
23. ஜயாதிச் சிறுவெண் தேரையார்
24. ஜயூர் முடவனார்
25.ஐயூர் மூவங்கிழார்.


26. ஒக்கூர் மாசாத்தனார்
27. ஒக்கூர் மாசாத்தியார்
28. ஒருசிறைப்பெரியனார்
29. ஒரூஉத்தனார்
30. ஒல்லையூர் தந்த பூதம் பாண்டியன்
31. ஓரம் போகியார்
32. ஓரேருழவர்
33. ஔவையார்
34. கடலுள் மாய்ந்த இளம் பெருவழுதி
34. கண்ணகனார்
35. கணியன் பூங்குன்றன்
36. கணியன் கண்ணனார்
37. கதையங் கண்ணனார்
38. கபிலர்
39. கயமனார்
40. கருங்குழலாதனார்
41. கருவூர்க் கதப்பிள்ளை
42. கருவூர்க் கதப்பிள்ளை சாத்தனார்
43. கருவூர்ப் பெருஞ் சதுக்கத்துப் பூதநாதனார்
44. கல்லாடனார்
45. கழாத்தலையார்
46. கழைதின் யானையார்
47. கள்ளில் ஆத்திரையனார்
48. காக்கை பாடினெியார் நச்செள்ளையார்
49. காரிகிழார்
50. காவட்டனார்
51. காவற்பெண்டு
52. காவிரிப்பூம் பட்டினத்துக் காரிக்கண்ணனார்
53. குட்டுவன் கீரனார்
54. குடபுலவியனார்
55. குடவாயிற் கீர்த்தனார்.