பக்கம்:தமிழ்மொழி இலக்கிய வரலாறு.pdf/375

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

பிற்சேர்க்கை
சங்ககாலப் புலவர் - 552

1. அகம்பன் மாலாதனார் 22.ஆர்க்காடுகிழார் மக
2. அஞ்சில் அஞ்சியார் னார் வெள்ளைக் கண்
3. அஞ்சிலாந்தையார் ணத்தனார்
4. அஞ்சிலத்தை மகள் 23.ஆரியவரசன் யாழ்ப்
நாகையார் பிரமதத்தன்
5. அடைநெடுங் கல்வி 24.ஆலங்குடி வங்கனார்
யார் 25.ஆலத்தூர் கிழார்
6. அண்டர்மகன் குறு 26.ஆலம்பேரி சாத்தனார்
வழுதி 27.ஆலியார்
7. அணிலாடு முன்றிலார் 28.ஆவூர்க் காவிதிகள்
8. அதியன் விண்ணத்த சாதேவனார்
னார் 29.ஆவூர் கிழார்
9. அந்தியிளங் கீரனார் 30.ஆவூர்க்கிழார் மகனார்
10.அம்மள்ளனார் கண்ணனார்
11.அம்மூவனார் 31.ஆவூர் மூலங்கிழார்
12.அம்மெய்யனாகனார் 32.ஆவூர் மூலங்கிழார்
13.அரிசில்கிழார் மகனார் பெருந்தலைச்
14.அல்லங்கீரனார் சாத்தனார்
15.அள்ளூர் நன்முல்லை 33.இடைக்கழிநாட்டு நல்
யார் லூர் நத்தத்தனார்
16.அறிவுடை நம்பி 34.இடைக்காடனார்
17.ஆசிரியர் நல்லந்துவ 35.இடைக்குன்றூர் கிழார்
னார் 36.இடையன் சேந்தங்
18.ஆசிரியர் பெருங்கண் கொற்றனார்
ணனார் 37.இடையன் நெடுங்கீர
19.ஆடுதுறை மாசாத்த னார்
னார் 38.இம்மென் கீரனார்
20.ஆதிமந்தியார் 39.இரணிய முட்டத்துப்
21.ஆமூர்க் கவுதமன் பெருங்குன்றூர்ப்
சாதேவனார் பெருங்கௌசிகனார்|-