பக்கம்:தமிழ்மொழி வளர்ச்சியில் பாரதியின் உரைநடை.pdf/148

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ்மொழி-வளர்ச்சியில் شافعيسا உரைநடை-அ-சீனிவாசன் 143 முதலிய பல காரணங்களாலும், மொழிகளும் அதில் தமிழ் மொழியும் முன்னேற்றம் அடைந்து வளர்ச்சி பெற்றிருகிறது. வளர்ச்சி பெற்று வருகிறது. பாரதியின் உரைநடை மொழி எந்தப் பொருளைப் பற்றிய தாயினும் ஒரு உயிர்த்துடிப்புடன் அப்பொருளைப் பற்றிய கருத்துச் செறிவுடன் விளங்குவதைக் காண்கிறோம். பாரதியின் கவிதைகளைப் போலவே அவருடைய உரைநடைப் பகுதிகளும் தமிழ் மொழியின் நவீன கால வளர்ச்சிக்குப் பெரிதும் ஊக்கமளித்திருக்கிறது என்று உறுதியாகக் கூறலாம். அதற்காக பாரதிக்கு தமிழ் கூறும் நல்லுலகம் நன்றி செலுத்தக் கடமைப் பட்டிருக்கிறது. பாரதி வாழ்க, தமிழ் வாழ்க.