இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
சுந்தர சண்முகனார் 223
அபிராம பட்டரின் அபிராமி அந்தாதி
"புண்ணியம் செய்தனமே மனமே
புதுப் பூங்குவளைக்
கண்ணியும் செய்ய கணவரும்
கூடி... பாதம் பதித்திடவே” (41)
(குவளைக்கண்ணி = உமை; செய்ய கணவர் = சிவன்)
மேற்கூறியவற்றால், உமாதேவியின் கண்கட்குக் குவளை உவமை யாக்கப்பட்டிருப்பதைப் பரக்கக் காணலாம். இவ்வாறெல்லாம் இலக்கியங்களில் புனைந்துரைக்கப்பட்டுள்ளன.