பக்கம்:தமிழ் அங்காடி.pdf/225

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

சுந்தர சண்முகனார்  223



அபிராம பட்டரின் அபிராமி அந்தாதி

        "புண்ணியம் செய்தனமே மனமே
        புதுப் பூங்குவளைக்
        கண்ணியும் செய்ய கணவரும்
        கூடி... பாதம் பதித்திடவே” (41)

        (குவளைக்கண்ணி = உமை; செய்ய கணவர் = சிவன்)

மேற்கூறியவற்றால், உமாதேவியின் கண்கட்குக் குவளை உவமை யாக்கப்பட்டிருப்பதைப் பரக்கக் காணலாம். இவ்வாறெல்லாம் இலக்கியங்களில் புனைந்துரைக்கப்பட்டுள்ளன.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_அங்காடி.pdf/225&oldid=1204384" இலிருந்து மீள்விக்கப்பட்டது