பக்கம்:தமிழ் இலக்கிய வரலாறு (கி. பி. 250 - கி. பி. 600).djvu/104

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை



92 தமிழ் இலக்கிய வரலாறு * வளையவாய் நீண்டதோள் வாட்கணா யன்னை இளையளாய் மூத்திலள் கொல்லோ-தளையவிழ்தார் மண்கொண்ட தானை மறங்கனல்வேல் மாறனைக் கண்கொண்டு நோக்கலென் பாள் ' (க்ஷ. பா.77) என்னும் பாடல்களால் தெள்ளிதின் உணர்ந்துகொள்ளலாம்