பக்கம்:தமிழ் நாடக வரலாறு.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

எந்திரம் போல் உழைத்து அன்னியர்க் கடிமையாகி சிங்தைக் கெட்டுழன்று இங்கு செத்தவர் போல வாழ்ந்த இந்திய மக்களை இன்று இணையிலா வீரராக்க வங் தளம் காந்தி ஆயுள் வளர்ந்திட அருள் வாயம்மா!

ஆழி சூழ் உலகோர் எல்லாம் அற்புதம்என வியக்க நாழிகை தோறும் தன் தாய்நாட்டினர் விடுதலைக்கே ஊழியம் செய்து மக்கள் உயர்வுக்கும் உழைத்துயர்ந்தார்! வாழிய காங்தி ஆயுள் வையத்தில் அருள் வாயம்மா!

புதுக்கோட்டை பொதுமக்கள்

23-2-43

ஆக்கியோன் : கு. சா. கிருஷ்ணமூர்த்தி பாடியவர் : P. S. B. தொண்டைமான்