பக்கம்:தமிழ் நாவல்கள்-நாவல் விழாக் கருத்துரைகள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46

கணம் அக்கூடம் சுவர்க்கத்தின் பகுதியாகியது. ஒரு கணம் அந்தக் கூடம் கலைமகள் வதியும் இடமாகியது. ஒரு கணம் இந்திரன் இல்லாது அரம்பையர் மட்டும் ஆகும் கூடமாகக் காட்சியளித்தது. -

மேலும்... கோத்த மகிழம் பூ மாலைக் காற்றில் உருண்டோடுவது, தேர்ச் சக்கரம் உருளுவது போலிருக்கிறதாம்.

உரையாடல்களும் விறுவிறுப்பாக, தொய்வில்லாமல் இருக்கின்றன.

கல்கியின் படைப்புக்களுக்குச் சரியான வாரிசுதான் நந்திபுரத்து நாயகி, என்பதில் ஐயமில்லை.