பக்கம்:தமிழ் நூல் அறிமுகம்.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தமிழ் நூல் அறிமுகம்

1. தொல்காப்பியம்

'பழைய காலத்தில் உரை நடையில் நூல்கள் இருந் தனவா? ஆங்கிலேயர்கள் இந்த நாட்டுக்கு வந்த பிறகு தான் உரைநடை நூல்கள் எழுந்தனவா?

இப்படி ஒரு கேள்வி.

பாட்டும் பாட்டுக்கு உரையுமாக இருக்கலாம். தனியே உரைநடையில் நூல்கள் இருந்தன என்று தெரியவில்லை."

இப்படி ஒரு சமாதானம். . . இந்தச் சமாதானம் சரியா என்பதை எப்படித் தெரிந்து கொள்வது? தக்க ஆதாரத்துடன் சொன்னால் தெரிந்து கொள்ளலாம்.

"பாட்டுக்கு உரை எழுதுவது அல்லாமல் உரை. நடையில் நான்கு வேறு வகைகள் இருந்தன. பாட்டும் உரை நடையுமாகச் சில நூல்கள் உண்டு. அவற்றில்