பக்கம்:தமிழ் பயிற்றும் முறை.pdf/662

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கல்வித்துறை அளவியல் 637°

2. சாத்தனர் இயற்றிய நூல் :

(அ) மணிமேகலை

(ஆ) கலிங்கத்துப்பரணி

(இ) புறநானூறு

(ஈ) திருவாசகம்

(உ) பெரியபுராணம் { f

3. பாண்டவர்களின் உடன் பிறந்தவன் :

(அ) சிசுபாலன்

(ஆ) கர்ணன் (இ) விதுரன்

(ஈ) அசுவத்தாமன் (உ) கடோற்கஜன் I J

3. கிரப்புச் சோதனைகள் : கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களே அமைத்துத் தொடர்மொழியை முடித்துக் காட்டல். இவ்வகைச் சோதனைகள் கீழ் வகுப்பு மாணுக்கர்கட்கு மிகவும் ஏற்றவை. ஏற்ற சொல்லே எழுதுவதற்கு முன் ஒருமுறை தொடர்மொழியைப் படித்து, பின் சொல்லை அமைத்து, பின்னும் ஒருமுறை தொடர் மொழியைப் படித்துத் தொடர்மொழி சரியான பொருளேக் கொடுக்கின்றதா என்று பார்க்கும்படி அறிவுறுத்த வேண்டும்.

(எ.டு). கீழே வரும் தொடர்மொழிகளைக் கோடிட்ட இடங்களில் ஏற்ற சொற்களை அமைத்து முடித்துக் காட்டுக.

1. முதல்வேற்றுமை - எனப்படும். 2. SAASAASAASAAAS நிகழ்கால இடை நிஆைகள்

ஆகும்.

3. ஒரு மொழியின் ஈற்றெழுத்து வல்லின உகரமாகவும்

அயல் எழுத்து நெடிலாகவும் இருப்பின் அது உகரமாகும்.