பக்கம்:தமிழ் முழக்கம்.pdf/95

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

9Ꮾ

வேறு

உன்னை வளர்ப்பன உணவே - உயிரை

உணர்வை வளர்ப்பது தமிழே என்ன வழங்கினன் பாடல் - எனினும்

எதனை வளர்த்தனம் இங்கே? . தென்னை வளர்ந்தது போலே - இந்தத்

தேகம் வளர்ந்தது மேலே கன்னல் நிகர்த்திடும் தமிழை - நெஞ்சில்

கட்டி வளர்த்ததும் உண்டோ?

கொடியோர்செயல் அறவே ஒரு கொலைவாளினை எடடா"

இடியேறெனப் புலியேறென

எழுவாய்கணை தொடடா படிவாழவும் தமிழ்வாழவும்

பகைமாயவும் கொடுவாள் பிடிவாவெனத் தருவான்எனின்

பெறவேயிலை அதையே,

தலையாகிய அறமேபுரி

சமவாழ்வினைப் பெறவே இலையோ உரம்? மலையோபகை?

எழுவாய்தமிழ் மகனே! பலநாளிதை மொழிவானவன்

பயனே.இலை அடஒ! சிலையாமென இருந்தோம்செவி செவிடாகிய ததனால்.

9 தமிழ் முழக்கம் 9

12

13

14

கொடுவாள் - வளைந்தவாள்

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தமிழ்_முழக்கம்.pdf/95&oldid=571701" இலிருந்து மீள்விக்கப்பட்டது