பக்கம்:தமிழ் வியாசங்கள்.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

பகுதி] ்‌ தமிழ்‌ வியாகங்கள்‌ த்$ர

வேளித்தோற்ற மென்பது ஒரிடத்தில்‌ ஒன்தில்லா திருப்ப அவ்விடத்தில்‌ அதூ உள தென ஆறியும்‌ பொய்புணர்ச்மோம்‌. இது ஆக்கில பாஷையில்‌ ஹல்யூஷினே ஷன்ஸ்‌ு பவிர்சதர்ச்த) என்று சொல்லப்படம்‌. ஆரோ பத்திற்கும்‌ இதற்கும்‌ வித்தியாசம்‌ இதைப்‌ படிக்கும்போதே பெரும்‌ பாலார்ச்‌ குத்‌ தெரிக்‌ இருக்கலாம்‌ ஆயினுக்‌ சிறிது சொல்லுதல்‌ தவருகாது. ஆரோய “முண்டாதற்கு ஏதேனும்‌ புறத்திலே சா தனமிருக்கவேண்டும்‌. -இன்றேல்‌ ஆமோபம்‌ நிகதாஅ. வெளித்‌ தோற்றத்திற்கோ அவ்வகையான புதச்சா கன மொன்றும்‌ வேண்வெதின்று. இர்த வெளித்தோந்தமும்‌ ஆரோபத்தைப்‌ போல மூன்று பிரிவுகளையுடையதாயினும்‌ மிகவும்‌ முக்கேயமாயுள்ளது ஒன்றே. ௮௮௪ புலன்‌ வேளித்தோத்றம்‌ (1911 001ரகர்$ரப௨ 08 58௧௨ 061 டறர்ராக) என்னப்படும்‌. புலன்‌ ஒர்சாலானினுலை புலன்‌ வெளித்தோற்ற மூம்‌ ஐந்தாம்‌. கண்ணுக்குப்‌ புலமாஞும்‌ பெளித்தோத்தமான லு உருவேளித்தோத்‌ றம்‌ என்னு பெயர்பெறும்‌, மேலே கூறியுள்ள உதாரணங்களிலே; தமயம்தீ நளனைத்‌ தன்னிடத்‌இந்ரூ வருமுன்‌ கண்டதும்‌, இராவணன்‌ இதையையும்‌, சூர்ப்பணவசை இராமனையும்‌ சண்டதுக்‌ உறுவெளித்‌ தோத்றங்கள்‌ தான்‌, இ.வ்வரு வெளிச்‌ ட பக்ஹ்ம்பு 'சம்முதடைய தமிழ்ப்பாஷாப்‌ பிரபர்தங்கள்‌ ஒல்வொள்திலும்‌ ௮ரேகமாப்க்‌ காணப்படும்‌. உருவெளித்‌ தோற்றம்‌ உளை யாத நாலொருநூலா? என்று கேட்கும்‌ தமிழ்‌ வித்துவான்களும்‌ இருக்கின்‌ - மூர்கள்‌. இப்பொழுது சாதாரண ஜனல்களுக்குள்‌- சொல்லிக்‌ கொள்ளப்‌ . படும்‌ (மோகினிப்‌ பிசாசு என்பும்‌ இவ்வருவெளித்‌ தோ த்றமேயாம்‌, சேவீக்கு கிஷயப்படும்‌ வெளிச்தோற்றதசை ஓசைவேளித்‌ தோற்றம்‌ . ஏன்பேரம்‌, இவ்வோசை வெளித்தோழ்றங்களுக்குத்‌ இருஷ்டாச்தங்கள்‌ எசாளமாயுண்டு, ஒருராள்‌ இராத்திரி மதுரை ஜில்லாவில்‌ கஸ்பா மதசையில்‌ இரண்‌ மனிதர்கள்‌, விடியற்காலம்‌ 43-மணிக்கு மதுளையைலிட்டுப்‌ புறம்‌ ்‌.. படும்‌ (ரயில்‌' ஏ.றிவேறோர்‌ ஊருக்குப்‌ போகும்பொருட்டு : 4(ஸ்டேவ”லுக்குர்‌ சமீபத்திலுன்ள தெருக்களிலொன்றாயெ தெப்பக்‌ கூளத்தெருவில்‌ ஒருவர்‌ விட்டுத்‌ திண்ணையில்‌ படுத்திருர்‌ தார்கள்‌, வெகுகோம்‌ வரையில்‌ அக்கம்‌ வசாமையினாலே ஐருவசோடொருவர்‌ பே?க்கொண்டிருக்கார்கள்‌. இப்படிப்‌ பேக்கொண்டிருச்த இதில சோத்றுக்கெல்லஈம்‌ ஸ்டேஷனிலே மணியடித்‌ திதுபோல ஒருவர்‌ காதில்பட்டது. உடனே அவர்‌ மூற்றவரைப்பார்த்து இப்பொழுது ₹ரயில்‌' மணி அடித்தானல்லவா 2” என்று கேட்டார்‌. அதத்கு னவர்‌ அமாம்‌, என்‌ காதலும்‌ மணிச்சத்தம்‌ - பட்டது போலிருச்‌ ப திது?” என்னார்‌. உடனே இருவரும்தங்கள்‌" கூட்டைகளைத்‌ அக்கெ்சொண்டு ஸ்டேஷி ணுக்குப்‌ போய்ப்‌ பார்த்‌ தால்‌ : எல்லாருர்‌ . தாற்குஜெர்கள்‌: ஒரு இறு விளக்குமாத்திரம்‌ அவ்விடத்திலிருர்2.௫. அவ்லிளக்கு வெலளிச்சத்திற்‌ , சடிகாரத்தைப்பார்த்தால்‌ மணி ஒன்று ஆயிருந்தது. . னால்‌ ரயிலில்‌ மகி