பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/162

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

##4 தம்பிரான் தோழர் மறையவர் நீங்கிய பிறகு, இங்ங்ணம் முதிர் மறையவராக வந்தவர் சிவபெருமானே பாதல் வேண்டும் எனத் தெளி கின்றார். தம் கணவர் பொருட்டுச் சிவபெருமான் ஆற்றிய பல அற்புத நிகழ்ச்சிகளை நேரில் கண்டவரல்லவா? 'அத்தோ, எம்பெருமானது அருள் வாக்கினை அறியாது மதுத்துரைத்தேனே' என்று வருந்திக் கலங்குகின்றார்." அதன் பிறகு உறக்கம் வரவில்லை; “தம்முடைய தோழருக் தாக அருச்சகர் கோலங்கொண்டு எளிவந்த எம்பெரு யானைத் தீவினையாட்டியேன் போற்றாது இகழ்ந்தேனே!" சன வருந்துகின்றார். தம்முடைய சேடியர்களை எழுப்பி மலுை:வர் வந்து சென்ற மனை வாயிலை நோக்கிய வண்ணம் துயிலின்திக் கிடக்கின்றார். அருச்சகர் கோலத்துடன் எழுந்தருளிய ஆரூர்.அண்ணல் பேருமான் இப்போது யாவரும் உணர்ந்து கொள்ளு தற்குரிய, கோலத்துடன் வருகின்றார். இக்காட்சியைச் சேக்கிழார், வெறியுறு கொன்றை வேணி விமலருத் தாமாந் தன்மை அறிவுறு கோலத் தோடும் அளவில்பல் பூத நாதர் செறிவுறு தேவர் யோக முனிவர்கள் சூழ்ந்து செல்ல மதுவில்சீர் பரவை யார்தம் மாளிகை புகுந்தார் வந்து. பாரிடத் தலைவர் முன்னாம் பல்கண நாதர் தேவர் தேர்வுறு முனிவர் சித்தர் இயக்கர்கள் நிறை த லாவே 16. டிெ. டிெ. 359.