பக்கம்:தம்பிரான் தோழர்.pdf/195

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சோழநாட்டுத் திருத்தலப் பயணம் -(2) #4? நனிபள்ளி நாயகரிடம் விடைபெற்றுக் கொண்டு நம்பியாரூரர் செம்பென் பன்னி' என்ற திருத்தகத்திற்கு வருகின்றார். அத்திருத்தலத்தில் எழுத்தருளியிருக்கும் இறைவனை வணங்கி (பதிகம் இல்லை) தின் திஆர் வருகின்றார். ‘அற்றவனாடி யார் (7.16) என்ற பதிகம் பாடித் தலத்தில் எழுந்தருளியிருக்கும் பெருமானை வழி டு கின்றார். அற்ற ைனாரடியார் தமக் காயிழை பங்கினராம் பற்றவ ளாரெம் பராபரரென்று பலர்விரும்பும் கொற்றவ னார்குறு காதவரூர்நெடு வெஞ்சரத்தால் செற்றவ னார்க்கிடமாவது நந்திரு நின்றியூரே[11. என்பது பதிகத்தின் முதல் திருப்பாடல். 'திருவும் வண்மை யும்’ (7.55) என்று மற்றொரு பதிகமும் இத்தலத்து எம் பெருமானுக்கு உண்டு. ஆணிகொள் ஆடையும் பூணணி மாலை அமுதுசெய் தமுதம்பெறு சண்டி இணைகொள் ஏழெழு நூறிரும் பனுவல் ஈன்றவன்திரு நாவினுக் கரையன் 10. செம்பொன்பன்னி (செம்பொனார் கோயி ல்: மயிலாடுதுறை-தரங்கம்பாடி இருப்பூர்தி வழியி லுள்ள நிலையம், 11. நின்றியூர்(ஆனதாண்டவபுரம்):விழுப்புரம்-மயிலாே துறை-தஞ்சை இருப்பூர்தி வழியில் உள்ள ஆன தாண்டவபுரத்திலிருந்து 2கல் தொலைவிலுள்ளதுதிருமகள் இத் த ல த் து எம்பெர்ருமானைப் பூசித்ததைப் பாசுரம் (சுந்தரர் 7.35:5) கூறும். இத் தலப் பெருமானுக்கு சுந்தரரின் இரண்டு பதிகங்கள் (7.19:7.55) உள்ளன.