பக்கம்:தராசு (சிறுகதைகள்).pdf/177

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

162 க. சமுத்திரம் தரையில் போட்டுவிட்டு, மூச்சோடு மூச்சாக அட்டகாசமாக கேட்டாள். 'ஏமுழா. உங்களுக்கு அறிவு இருக்கா? இவளு பேருக்கும் ஆக்குறதுக்கு தங்கம்மா அத்த வீட்டுல நிறையா விறகு இருக்குமான்னு யோசித்து பார்த்திகளா. தீக் கொழுத்தி மச்சான். அய்யோ தப்புதான் உம்ம அப்படி பேசப்படாதுதான். ஆனாலும், அடுப்புல தீக் கொளுத்துறதுக்கு முன்னால நீரும் கொஞ்சம் விறகு வெட்டிக்கிட்டு வந்துடும்.' 6)σώφ6υή - 1988 ©