பக்கம்:தரும தீபிகை 3.pdf/368

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

53. நா. க ரி க ம். 1139 நலங்கள் பல உள்ளன. காலம்கருதல், வலியறிதல், வினையா + = == - i == # ண்மை, அளக்கம், உறுதி, நேர்மை, சீர்மை, கூர்மை முதலியநல்ல நீர்மைகளை அவர்களிடமிருந்து உணர்ந்து கொள்ளாமல் பொல் = :: సా5 * H +. - to e .iI_[H] 55 ய பமகிக் க இமவ கூட்டி வாகிாேம் ש"מונה: க. பகட்டுகளையே பழகிக் கழித்து இழவு டி வருகருேம வெள்ளேயர்பால் அமைந்துள்ள வினேயாண்மை முதலாய மேன்மை வாய்ந்த ஒள்ளியகற் குணங்கள் ஒன்றும் ஊதியமா உளங்கொள்ளார்; ஊக்கி அன்னுர் கொள்ளுகின்ற உடைகடையும் கலேகறிப்பும் புகைக்குடியும் குடியும் அங்கோ அள்ளிகின்று துள்ளுகின்ருர் அவகிலேயில் நம்மீவர்கம் ஆர்வம் என்னே! (இங்கியத்தாய் கிலே) = * = o + அவநிலை எனறது அழிவுப: இழிவும் தருதல கருதி. குடி இரண்டனுள் புகைக் குடியை முதலில் குறிகத்து அவற்றின் வகையும் தொகையும் தெரிய. மூக்ககுடி முன்னுற வந்தது. –7. பலவகையிலும் பாழாக்கி புள்ளது. அங்கக் குடியை ஒழிக்கதில் கள்ளுக் குடியைக் காட்டிலும் புகைக் குடி நம் காட்டைப் அரசாங்கத்தி /ற்குப் பதினெட் டுக் கோடி கட்டம், சுதந்திர ஆட் சியில் கிரந்தரமான நலனே அரச மன்றம் துணிந்து செய்திருப் பது புகழ்ந்து போற்ற வுரியது. புகைக் குடிக்கும் இப்பொழுது :Iశా? _ விதித்திருக்கிறது. விதித்துள்ள கடை விசித்திர முடை யது; சிறுவர் புகை குடிப்பது குற்றம்” எனக் குறித்துள்ளது. பெரியவர் குடிக்கலாம் என இது அடி கோலிய படியாயது. வயது முதிர்ந்தவரைக் கடுப்பதில் அச்சம் தோன்றி யுள்ளது என்று தெரிகின்றது. சட்டம் விதிக்கின்ற ஆட்சிக் குழுவின ரிடமே இக்கப் புகைக்குடி புகுத்திருக்கலால் அதனை அடியோடு _ ". o o o so : - *1 = - == ெ f T * ----- ம் ஒழககமுடியாமல சறது விலககளாக துப பொய மனதா குடிக கும் அரிய குடியைப் பேணி யிருகின்றனர் எனச் சிலர் பேசி வருகின்றனர். கான் திருக்காமல் உலகத்தைத் திருக்க முயல் வதுபயனில் செயலாம். கோன் திருந்தின் குடிகள் திருந்தும் மிகவும் குளிர்க்க தேசமாகிய மேல் நாட்டில் புகை குடிப் ட து குற்றமாகாது. இக் காட்டிற்கு எவ்வகையிலும் வேண்டா தது. செவ்வாயைக் கருவாப் ஆக்கி, ஈரலேக் கெடுத்து, உதி க் கைப் பழுகாக்கி, உடல் வலியைச் சிதைத்து, ஊறு செய்து வரு

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தரும_தீபிகை_3.pdf/368&oldid=1326129" இலிருந்து மீள்விக்கப்பட்டது