44. வாழ்நாள். 8'23 பிறவியிலுள்ள அல்லல்களை எல்லாம் சட்டிக் காட்டிக் தனக்கு இனிமேல் பிறவியே வேண்டாம் என்று ஆழ்வார் இவ் வா. சொல்லியுள்ளார். வாழ்வின் அனுபவங்கள் உணர வந்தன. மனிதனுக்குப் பூரணமான வயது நா.ம. அது முழுவதும் ைெடப்பது அளிது; கோடியில் ஒருவனுக்கும் கூடாக அது ஒரு வேளை கூடினுலும் உறக்கம் முதலியவற்ருல் முக்கால் பாக க்கிற்கு மேல் வினே ஒழிக் து போகும்; மீதமாய் எஞ்சியுள்ளது மிகவும் கொஞ்சம்; அதுவும் துன்ப மயம் என கெஞ்சம்.அஞ்சியிருக்கிரு.ர். மினித வாழ்வு எவ்வழியும் தயாங்கள் அடர்ந்து கொல்லைகள் தொடர்ந்திருத்தலால் யாண்டும் எண்ணி இகழ நேர்க்கது. “Our days begin with trouble here, Our life is but a span, And cruel death is always near, So frail a thing is man.” (N. E. Primer) தமது வாழ்நாள் துயரங்களில் கோன்றியது; உயிர்வாழ்வு மிகவும் குறுகியது; கொடிய மாணம் எப்பொழும் கை கீட்டி புள்ளது; மனிதனிலே மிகவும் பரிதாபமானது' என மேல்காட்டுக் கவிஞரும் இவ்வாறு பாடியிருக்கிருர், ஆயுள் காளும் கழித்து கொண்டே இருக்கின்றது: சாவு கோருமுன் ஆவதை விாைக்க செய்து கொள்ளுவது கல்லது. இன்றுளார் இன்றேயும் மாய்வர்: அவருடைமை அன்றே பிறருடைமை யாயிருக்கும்-கின்ற கருமத்தர் அல்லாக கூற்றின்கீழ் வாழ்வார் கருமம் கலேகிற்றல் கன்று. (1) மின்னும் இளமை உள காம் என மகிழ்ந்து பின்னே அறிவென்றல் பேதை மை-தன் சீனத் துணித்தானும் தாங்காது அறம் செய்க: கூற்றம் அணித்தாய் வருகலும் உண்டு. (அறநெறிச்சாரம்) (2) இளமையும் கிலேயாவால்: இன்பமும் நின்ற அல்ல: வளமையும அஃதேயால் வைகலும் துன்பவெள்ளம்: உளவென கினேயாதே செல்க கிக்கு ஒன்றும் என்றும் விளேகிலம் உழுவா ர்போல் வித்து 部门 செய்து கொண் மின், (வளேயாபதி)