பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

136


திக்கொண்டு, "ஐஸ்ப்ரூட் தாகத்தை தாபத்தை அஞ்சல் செய்தேன், அம்மாவிடம். அஞ்சேல், அபயம்!' என்று சொல்லவேண்டாமா அம்மா? பத்துமாதம் சுமந்தவளுக்கு ஒரு காலணுவை என்னி டம் விட்டு வீச மனம் வரவில்லை. மழை ஊத் துதுடா, பாலு! அதைத் தின்னல், சளிபிடிச்சுக் கும்!’ என்று டாக்டரம்மாமாதிரி அபாய அறிவிப்புக் கொடுத்தாள். என்னுடைய 'ஐஸ் ஃப்ரூட் தவம் உடைந்தது; அக்கணமே என் மன சான மனசும் உடையப் பார்த்தது. மனம் உடைந் தால் என்னுவது? உடனே வீட்டை விட்டு, வீட் டிடம்கூட சொல்லாமல் கெள்ளாமல் ஒடிப்போய் விட்டேன். ஒடிப்போய்விட்டேன் என்ருல், லண் டனுக்கா நான் போவேன்? என் பாட்டி வீட்டுக் குள் போய் அஞ்ஞாதவாசம் செய்தேன். அந்த ஒரு மணி நேரத்திற்குள் பாவம், அம்மா படாத பாடு பட்டுவிட்டாளாம். அவளை இனியும் சோதிக்க விரும்பாமல், அவள் முன் தோன்றினேன். பெத்த மனம் பித்து, பிள்ளை மனம் கல்லுங்கிறது சரி யாய்ப் போச்சேடா!' என்று அழுதபடி, காலணு வுக்கு அரையனவாக என்னிடம் கொடுத்தாள். நான் ஐஸ் ஃப்ருட்காரனிடம் அந்தக் காசைக் கொடுத்த துப்பைக் கண்டு பிடிக்க, அப்போது போலீஸ் நாய்கள் அமுலில் இல்லை! எனக்கு வி ைதெரியும் பருவம் வந்தது. அதா து வினுவை விடுக்கவும், விடுக்கப்படும் வின. ரிந்துகொள்ளவும் உரிய வயது வந்தது. கஞ்கமும் தாமதம் செய்யாமல் எனக்