பக்கம்:தரைதட்டிய கப்பல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

36


பசி என்று கதறினல் நான் என்ன செய்யட்டும்? நீங்கள் ஒன்று செய்யுங்களேன்; இனியாவது நீங்கள் சீக்கிரம் எழப் பழகினல் என்னவாம்?' என்று கிரிக் காமல் சொன்னுள் அமிர்தம். ஆம்; எனக்கு ஒர் ஆறுதல்: 'வைகறைத் துயி லெழு!’ என்ற அமுத மொழியை நான் பின்பற்ற முடியாவிட்டாலும், என் பிள்ளையாகிலும் கடைப் பிடிக்கிருனே என்பதுதான் அந்த ஆறுதல்!