இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
| All இந்தச் செய்தியை நீங்கள் அதற்குள் மறந்து விட்டிருக்க மாட்டீர்கள்! திருமதி இந்திரா காந்தி பாரதத்தின் பிரதம ராகத் தேர்ந்தெடுக்கப்பட்டதையொட்டி லண்டன் மாநகரில் படித்துக்கொண்டிருந்த அவரது புதல்வர் தன்னுடைய சிநேகிதர்களுக்கு ஒரு விருந்து கொடுத் தார். விருந்துக்கு பாரதத்தின் தலைநகரிலிருந்து கோழி ஒன்று தருவிக்கப்பட்டது. மேற்கண்ட விருந் தின் சுவைக்குப் பிரதமர் பொறுப்பேற்றிருந்த அந்தக் கோழியின் மகிமை மிகவும் சிலாகிக்கப் பட்டது. இதன் மூலமாக பாரதக் கோழிக் குலத் துக்கே ஒரு "மவுஸ்' ஏற்பட்டுவிட்டது! ..