பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மக்கள் முன்னேற்றத்தினையும் வாழ்க்கைச் சி்க்கலயும் சிக்கலுக்கான காரணங்களைப் பற்றியும் கவலைப்படாத இலக்கிய படைப்பாளர்களிரையே கவிஞர் வெள்ளியம் - காட்டானின் தலைவன் உண்மையிலேயே அனைவருக்கும்

பெறலாம். உண்மையான உழைப்பு நற்சிந்தனை,நல்லொழுக்கம், தற்பண்பு ஆகியவற்றை வலியுறுத்தும் இந்நூலில் ஆசிரியரின் நோக்கமும் முயற்சியும்

தமிழ்கூறு நல்லுலகம் போற்றிப் பயன் கொள்ள வேண்டும். பண்புடையார்ப்

பட்டுண்டு உலகம் என்ற பொய்யா மொழிக்கேற்ப இந்நூ லாசிரியரின் சீரிய நேரிய குறிக்கோளிற்கேற்ப இந்நூ ல் நின்று நலம் பல நல்கவல்லது .