பக்கம்:தலைவன், வெள்ளியங்காட்டான்.pdf/70

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

50 . ஏறுமாறு

மன்னன் மயக்கம் மறக்கும் மறுமொழிக்காய்த் தன்னை யறிந்தோன் என்னை யொருபொருட்டர் யென்னி வரவழைத்தீtக் கென்னசெய வேண்டுமினி நான் ? .

" மூன்றாம் பறையெனவே முதறி ரின் முகமும் சான்றோர்க்குச் சாந்தி கரு மெனவே -ஈன்றோர் உரைத்தசொல் லொன்றென் துளத்திருந் தா க்கி இரைத்தனா லென்றான், எரிந்து ! *

"அரசிக் கடியேன் நான் அண்ணன் நீ ராகப் ப ரசும் படியுறவு மாaர் தரிசிக்க எண்ணி வரவன்முதிதே னென்றா விதயத்துள் புண்ணை வரவழைப் போன் ! _ கஞ்சாவும் கள்ளும் கலந்த குடிவெறியில் நெஞ்சாற எள்ளும் நெடுமொழிகேட் டெஞ்சாது சோமன் வெறுப்புகுக்கச் சேர்தரிகள் ருகுக்கக் காமுகதும் முடினான், கன் !

முடனைப்போ லன்றேல், முழுமுட னைப் போன்ற நாடனை யென்றும் நயவாதான் , -வாடி வருந்தும்தன் தங்கை வதனத்தைப் பார்த்தான், புரிந்துகொளக் கங்குல் புதிர் 1

'கத்திமுனை பட்டதிலே காரமும் பட்டதெ ன முத்துதிரக் கண்ணில் மொழியுதிர்த்தாள். உத்தமியின் கோவை யிதழ்குழலாய்க் கொள்கை குழலிசையாய்த் தேவையைத் தீர்க்கத் தெளிந்து ! *.

உண்ணா துறங்கா துரையா துயிர்சுமக்கும் பெண்ணாய்ப் பிறந்துளதிப் பேரில்லத் தன்னா ! நான் எண்ணாத தில்லை. இயம்பாத வில்லை, யகம் . பன்னாத தில்லை, பரிந்து !

பச்சைப் பசுங்கிளியைப் பார்வேந்தர் பார்த்துருகி நச்சி நயங்கான நாடிலும் அச்சோ ! குணங்கானக் குந் குறிப்புவரக் கோான் மணங்கான முந்தாள், $್ಲಿ?

தேமாங் கனி யென்று தேர்ந் திவளென் தேவியெனக் கோமான் மனத்துள் குடிவைத்தும்-எமாந்தாள், பொற்ற ட்டை வைத்துப் புசிக்க வுண்விடின் நாம் கற்றட்டில் வைக்கிறாள். கை !

ஆற்ற விருந்தும் அணங்கா மவளை மனம் மாற்ற லறியேன் : மனம்மறுகித் தேற்றமினி யாதென்று தேர்தற்கா யன்னா உனையழைத்தேன், தீதொன்ற தீர்க்கத் தெளிந்து !

ஒவியம் தீட்டும் உளங்கொண்டாள். 器燃 க்ாவியம் தீட்டும் களங்கண்டாள் :-நர்வியெனத் துள்ளி மகிழ்வாள், துயர்து டைக்கு மாறறியா முள்ளதென் உள்ள முடைந்து .

கடப் பிறந்த குலக்கொடியைக் கோமானும் நாடிப் ர்க்க்ளிக்க நர்டாவேல்-நீடிய்ே செய்வதினி யென்ன வெனச் சிந்தை தெளியாத நைவதிலும் காணேன், நலம்! . . . .