58. அறிவிப்பு
'செம்பொன் துருக்கிச் சிறக்கவார்த் தன்ன கவின் வம்புலாம் பொய்கை வதியன்ன்ம் தம்பியைப் பார்க்க விரும்புகிறாள், பாதுமதி ! பாங்காய்நம்
- ளிக்கலுப்பி. சின்னி யுனர்ந்து 1 . . . . .
ஆன முத லப்பொழுதே ஐந்து மடங் கானது போல், பானுமதி ஒலை படித்தவுடன் - ஞான மிதென் துச்சிகுளிர்ந் கொள்ளியதி. தெ ன்றாள், உரத்து.
தம்பியும் வந்து தனிமகள்தன் அவினிமுகம் தம்பயும் வந்து துணைந்துமலர்ப்-பம்பியவா முற்றநற் செய்திதனை யோர்ந்து கொளவற்றான், பற்றுபரி வெய்திப் பகுத்து !
கொழுந்தன் முகமதியைக் காந்துணர்ந்ததின்னி, இழந்த றெதிர்கொண்ட தென்னப் பழந்தனமாய்த் தேடி வரவுளது. தேர்ந்தெடுத்துத் திரவனை நாடிநம் விரு நயந்து !
காலத்தில் முற்றிக் கனிந்தின்று கன்னிமனம் காலத்தில் மற்றோர் நயந்திடினும்-சீலத்தில் ஓங்காரை யொட்டா தொதுக்கி யுனையெதிர்பார்த் தேங்கிருதா மெட்ட, இசைந்தி !
'அன்ன மெனில் வானிற் கழகளிக்கும் அஃதொன்று. ! அன்ன மெனில் ஆகார மஃதொன்று, - அன்ன மெனில், இன்னுமொன் றெ ன்ன இருந்தின் றழைக்கிறதாம், கன்னிடத்துக் குன் னைத் தனித்து !
கோவைக் கணியிதழாயிக் கர்முல்லை யே பல்லாய் நாவில் கவிதை நலமெய்திக் கோவில் குடிகொண்ட சிற்பமுயிரி கொன் முன் னைக் கண்டு பிடிகொண்ட தாக்கப் பவித்து .
உள்ள மதில் காத லொளித்துகொண் முற்றார்க்குப் புள்ளிமா னாக்கிப் 凱"鷺"-常皺" க்க்காளும், அண்ணனும் ஆசிகர்ந் தாரெனவே ஒக்கவுவக் கின்ற தளம் !
சென் ஜா தம்பியுன் சிந்தைகளி கர்ந்திங்கு நின்றுவின் செய்யாது நேரத்தை என்றென்றும் நல்வர் குன்றார் நலமறியா ரொன்றார்: நீ செல்லலா மென்றாள் , சிரித்து .
பூ.சி.மெழுகிப் புகழாதும், போதுமென ஆசி யொழுக அகழாதும் பாசமெனப் பேசியது பெற்றுப் பெருமையுறல் பேரன்பின் மாசு மறு வற்றார் மனம் !
தாய்செய்த நல்ல தவப்பயனாய்த் தானிருந்து . நோய்செய்த தெல்லாம்நன் நோன்பாக்கிச் சேய்செய்த தத்தனையும் மன்னித் தறிலுட்டி யாட்கொள்ளும் உத்தமியுன் சொல்லென் உயிர் 1
கழ்த்தும் அவலத்தை ஆசியத் தாலகற்றிக் தாழ்த்தும் தவறு தவிர்த்தென்னை வாழ்த்தும் அன்விநின் வாக்கை யகத்தில் வைத் தங்கிவிநான் நன்னுவனின் நாள் நல்ல நாள் !