பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/106

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

韃 • - இன்ப வாழ்வு

மாலே நேரம் வெள்ளிய நிலாவின் எழிலொளி

எங்கும் பரவியது. அழகான அந்த வீட்டின் முற்றதி o * 參 } - - - خمره ها * - r - தில் வீட்டுக்கு உட்ைய தலைவன் அமர்ந்திருந்தான்.

ட்டில் எல்லாம் நிரம்பியிருந்தன. Tាយំ வீட்டில் எல்லாம் நிரம்பியிருந்தன. பொருளு பண்டங்களும் குறைவின்றி நிறைந்தன. மனத்திலும் நிறைவு இருந்தது. ஒத்த அன்புள்ள தலைவியோடு அவன் வாழ்ந்தான். இருவருக்கும் உள்ளமும் உயிரும் ஒன்றுதான். அவர்களுடைய காதல் கனிந்தது; அந்தக் கணியின் வித்தே போல ஒர் ஆண் குழந்தை பிறந்தது.

பொருள் நிரம்பிய ១, அப் பொருளேக் கொண்டு, காதலனும் காதலியும் ஒன்றுபட்டு அறச் செயல்களேச் செய்தார்கள். தமக்கு வரும் மன நிறைவை எண்ணியே அவற்றைச் செய்தார்கள். விருந்தினர்களே நகைமுகங் காட்டி வரவேற்று, இன்னுரை பேசி, அறுசுவை யுண்டி அளித்துப் போற்றிஞர்கள். செல் விருங்தை ஓம்பி வருவிருந்தைப் பார்த்து கின்ருர்கள். செல்வத்துக்கு அழகு இது தான் என்று சான்ருேர் பாராட்டும் வண்ணம் உற வினர்களைத் தாங்கினுர்கள். -

காதலின்பத்தைத் தேவர்களேக் காட்டிலும் சிறப்பாக நுகர்ந்தார்கள். கலேயின்பத்திலும் ஈடுபட்