இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
24. தாமரைப் ப்ொய்கை
வண்ணம் இவளே வரைவானுக! எந்தையும் கொடுப்பாளுக! என விரும்பிளுேம்’ என்றவாறு.
'ஈண்டுத் தலைவியை யாயென்றது, எதிர்ப்பட்ட ஞான்றே கற்புப் பூண்டு ஒழுகுகின்ற சிறப்பை நோக்கி."
இது ஐங்குறுநாற்றின் முதற்பகுதியாகிய மருதத் தில், முதல்பத்தாகிய வேட்கைப்வத்தில் உள்ள ஆரும் பாட்டு.
இதனே இயற்றிய புலவர் ஓரம்போகியார்.