பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/50

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34 தாமரைப் பொய்கை

இதன் பழைய உரைகாரர், 'அலவன் மண் அளே நிறைய கெல்லின் பூ உறைக்கும் ஊரனென்றது,

தலைவன் மனேயிடத்து உளவாகிய வருவாய்ர் சிறப்புக் கூறியதெனக் கொள்க’ என்று எழுதுவர்.

ஐங்குறு நூற்றில் முதலாவதாகிய மருதத்தில் மூன்ருவது பத்தாகிய கள்வன் பத்து என்னும் பகுதி யில் பத்தாம் பாட்டு இது.

இதைப் பாடியவர் ஓரம்போகியார். மருதப் பகுதியில் உள்ள நூறு பாட்டையும் பாடியவர் அவரே.