பக்கம்:தாமரைப் பொய்கை-சங்கநூற் காட்சிகள்.pdf/85

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

மணிநிற மால்வரை 69

கிரப்பியது. அதுபோலத் தலேவன் பலருக்கு உபகாரம் புரிபவன். அதனுல் அவனுக்குப் பொருட் குைl)வு கேர்வது இயல்பே. ஆனல் அந்தக் குறைவு தோன் ருதபடி அவனுக்குப் புகழ் வந்து நிரம்பும்.

பழைய உரையாசிரியர் இவ்வாறு இந்த வருண னேக்கு உள்ளுறை விரித்துள்ளார். கிழங்கு அகழ் குழி நிறைய வேங்கை மலர் பரக்கும் என்றது, கொள்' வார்க்குப் பயன்பட்டுத் தமக்கு வந்த குறையைத் தம். புகழ் நிறைக்கும் பெருமை உடையார் என்பதாம்:

இந்தப் பாட்டு மூன்ரும் பகுதியாகிய குறிஞ்சியில் 21-ஆவதாகிய அன்னய் வாழிப் பத்தில் உள்ள எட்டாவது பாட்டு. குறிஞ்சிப் பகுதியில் உள்ள நூறு

பாடல்களையும் பாடின புலவர் கபிலர். - -