:80 தாமரைப் பொய்கை
- யும், உள்ளம் ஒன்றிப் பேசிய உரைகளையும், அளவ ளாவிக் குலாவிய இன்பத்தையும் பின்னங்து கினேந்து புளகம் போர்த்தான்.
இப்படி அவன் உள்ளம் இன்பவுலகத்திலே உலவிக் கொண்டிருக்கிறது. உடம்போ பாலே நிலத் தில் நடந்துகொண்டிருக்கிறது.
ஒய்ந்த யானையும் உலர்ந்த சோலேயும் உயர்ந்த மூங்கிலும் உள்ள சுரத்தில் நெடுந்துாரத்தை அவன் கடந்துவிட்டான். கால் நடந்துகொண்டே இருக் கிறது; கருத்து அவனுடைய காதலியின் பண்புகளே கினைந்து இன்புறுகிறது. ஆதலின் வெப்பம் தெரிய
ஓரிடத்தில் யானே வெப்பம் தாங்காமல் பிளிறி யது. அது காதில் விழுந்தவுடன் அவனுடைய உள் ளத்திலே ஒடிக்கொண்டிருந்த இன்பக் காட்சிகள் கின்றன. கண்ணுேடு கருத்து இணேங்தது. கண் திறந்திருந்தும் முன்னேயுள்ள பொருள்களேக் காணுமல் கடந்துகொண்டிருந்தவன், இப்போது அவற்றைக் கண்டான். இதுகாறும் கண் இருந்தும் குருடனேப் போல இருந்தான். கினேவெல்லாம் உண்முகமாக இருந்தது. இப்போது கினேவு வெளிமுகப்பட்டது. கண் முழு உணர்ச்சியோடு பார்த்தது. கண்ணுற்
ஆண்ட பொருள்களில் கருத்துச் சென்றது.
என்ன இது ' என்று அவனே வியப்பில் மூழ்கி ன்ை. பாலே கிலத்தில் நெடுந்துாரம் வந்துவிட்டேன்