பக்கம்:தாயுமானவர்.pdf/17

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

xiv எவருமே புகழும் வண்ணம் எடுத்துரைத் துலகிற் கீந்த கவரிலா மனத்தர் சுப்பு செட்டியார் கலைகள் வாழ்க 24, அறிவியற் கலைகள் பற்றி அறநெறி வாழ்வு பற்றி குறிகுணம் இல்லா ஈசன் குரைகழல் நற்றாள் பற்றி நெறியுடன் வாழ்ந்தோர் ஆன்ம நேயநன் நெறிகள் பற்றி அறிவறி ஆய்வால் தந்த அவர் திரு நூல்கள் வாழ்க. 23. அறிவுக்கு விருந்தும் நல்ல அறிவியல் விருந்தும் வாழ்க்கை நெறிகளுக் குதவும் காதல் நிறைநல நூலும், காம் வெறிகளுக் கெரிகள் ஊட்டி, வெம்பகை நீக்கி, ஐந்தி பொறிகளுக் கொழுக்கம் ஊட்டிப் புகழ்பெறு நூலும் வாழ்க. 29. சொல்வகைக் கெட்டா ஞானச் சுடர்திரு வேங்க டத்தான் பல்கலைக் கழகந் தன்னில் பயன்தமிழ் ஆசானாகி நல்வகைப் பணிகள் செய்து, நல்லுல கமைக்க வல்ல கல்வியை வளர்த்த சுப்பு . செட்டியார் களித்து வாழ்க. -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:தாயுமானவர்.pdf/17&oldid=892164" இலிருந்து மீள்விக்கப்பட்டது