பக்கம்:தாய்வீட்டுச் சீர் (சிறுகதை).pdf/111

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

134 அவர் மூளை குழம்பியிருக்க வேண்டும், பார்க்கலாம் பின்பு...! திலே சீர்ப்படலாம்!” "அத்தான்!...” மாதவன் மெல்ல விழி மறுகித் திறந்தான். எழுந்து سیاسته கார்ந்தான். அடித் தொண்டையால் இருமினன். முகத் தைத் தடவிக் கொண்டான். அவனுடைய நெஞ்சைத் தடவி விட்டாள் அவள். இதயத்தினின்றும் கிளம்பிய ஒலம் அவளுக்குக் கண் முனைகளில் தேங்கித் துடித்தது.

  • 3
  • அத்தான், பல் தேயுங்க!...

பதிவிசாக அவன் 'ம்' கொட்டி எழுந்தான். முற்றத்தை நெருங்கினன். அவன் திரும்பின்ை டவலுடன். திருநீறு பூசினன். அதற்குள் கஞ்சி, பால் சகிதம் அவள் வந்து சேர்ந்தாள். கிளாஸில் ஊற்றி ஊற்றிக் கொடுத்தாள். 'சூடு வெள்ளம் காத்திருந்தது. அவன் அனுபவித்துக் குடித்தான். அவளுக்கு ஏகப்பட்ட குதூகலம், ஆறுதல். ஒரு சொல் அவன் ೧FTುಖ കേുമേ ! சமயம் கணித்து. மெல்ல அந்தத் துண்டுக் கடிதத்தைக் கணவனிடம் கொடுத்தாள். . கடிதத்தைப் பார்த்துவிட்டு, அவளைப் பார்த்தாள். எஸ்...நானே இப்பஉங்கிட்டேசொல்லணும்னு இருந்தேன்: அனுப்பிடு சுந்தரி, ரெஸிக்னேஷன!. "வைராக்யத்தின் எழுச்சி அழுத்தமாகப் பதிந்திருந்தது. தலையணையைத் தாக்கிளுன் சிகரெட்டப்பாவுக்காக கைகள் பரபரத்தன. சிகரெட் சிக்கியது. எடுத்துப் பற்ற வைத்தான். ஒரு வகைப்