பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/19

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

உ. நெய்தல். கூஉ. பானலக் கண்கழிப் பாடறிந்து தன்னமார் அானல எண்வலையா னுெண்டெடுத்த-கானற். படுபுலால் காப்பாள் படைகெடுங்கண்ணுேக்கக் கடிபொல்லா வென்னேயே காப்பு. எ-து பாங்கற்குச் சொல்லியது. இ-ள். கெய்கற்பூக்களையுடைய கண்கழியின்கண் மீன்பாட்டையறிந்து தன்னைமார் நூலாற் செய்யப்பட்ட நல்ல எண்ணிய வலையான் முகக்தெடுத்த பபுெலாலைக் கானலின்கணிருந்து காப்பாள் படைகெடுங்கண் னுேக்கம் படு புலாவேக் காக்கமாட்டா, என்னையே காக்கும் அத்துணை; எ-மு. (ச) கடா. பெருங்கடல் வெண்சங்கு காரணமாப் பேணு திருங்கடன் மூழ்குவார் தங்கை-யிருங்கடலுண் முத்தன்ன வெண்முறுவல் கண்டுருகி கைவார்க்கே யொத்தனம் யாமே யுளம். இதுவுமது. முள். பெருங்கடலுள் வெண்சங்குபெறுதலே காரணமாகத் க்களுயி _சப் ப.காவாது பெருங்கடலினுள்ளே குளிப்பார் தங்கையுடைய இருக்கட லின்முக்கன்ன வெண்முறுவல் கண்டுருகி வைார்க்கே பொருக்கி யாம் மேவி ாளம்: -று. (e-) க.ச. தாமரை தான்முகமாக் தண்ணடையீர் மாரீலங் காமர்கண் ணுகக் கழிதுயிற்றங்-காமருசீர்க் தண்பரப்ப பாயிரு ணிவரிற்ருழ் கோதையாள் கண்பாப்ப காணிர் கசிந்து. எ-து புணர்ந்து நீங்குத் தலைமகனைக் கண்ணுற்றுநின்ற தோழி வாைவுகடாயது. இ-ள். தாமசைமலர்கள்தாமே முகமாகக் குளிர்ந்த இலையையுடைய ஈசத்தையுடைய மாநீலமலர்கள் காதலிக்கப்படுங் கண்ணுக, அக்கண்களைக் கழிச் சட் டுயில்வியாகின்ற காமருசீர்த் தண்பரப்பையுடையானே! பெரிய இருளின் எண் வேரிற் முழ்ந்த கோதையையுடையான் இாங்கி அவள் கண்கள் சீர்பாப்ப கானுய், எ-று. 聲 (*)