பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/24

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

க.அ திணைமாலைநூற்றைம்பது மூலமும் உரையும். சஎ பண்ணுது பண்மேற்றேன் பாடுங் கழிக்கான லெண்ணுது கண்டார்க்க்ே யேரணங்கா-லெண்ணுது சாவார்சான் ருண்மை சவித்திலா மற்றிவளைக் காவார் 'கயிறுரீஇவிட் டார். எ-து பாங்கன் றலைமகனைக்கண்டு தலைமகளை வியந்துசோல்லியது. இ-ள். யாழினைப் பண்துை பண்மேற்சோக் கேன்கள்பாடுங் கழிக் கானலின்கண் ஆராயாதே வந்து கண்டார்க்கே அழகிய தெய்வங்களாம், ஆக லான், அறிவினைசாயாது இறந்தபடுவார் சான்முண்மையின்கண் வேறுபட் டிலா மற்றிவளைக் கா வா து கயிறுரீஇவிட்டார்; சான்ருண்மையின் வேறு (கசு) பட்டார் ; எ-று. ச.அ. கிரைமேற்போக் கெஞ்சிய தெண்கழிக் கானல் விரைமேவும் பாக்கம் விளக்காக்-கரைமேல் விடுவாய்ப் பசப்புற விப்பிகான் முத்தம் பவொ யிருளகற்றும் பாத்து.1 எ-து தலைமகற்கு இாவுக்குறி மறுத்தது. இன். கிரைமேற்போந்து கரைமேலொழிந்த விடுவாயையும் பசும்புறச் தையுமுடைய இப்பிகான்ற முத்தம், தெண்கழிக்கானலின் விாைமேவும் பாக்கம் ஒளியுண்டாம்வகை இருள்படுமிடமெல்லாம் அவ்விருளைப் பகுத்தகற்றும்; எ-மு. சக. எங்கு வருதி யிருங்கழித் தண்சேர்ப்ப --- ப்ொங்கு திரையுகைப்பப் போங்கொழிக்க --சங்கு கான்றுயிர்த்த கித்தில நள்ளிருள்கால் சீக்கும் வான்றுயிர்த்த பாக்கத்து வந்து. இதுவுமது. இபள். எவ்விடத்தானே வருவாய் இருங்கழிச் கண்சேர்ப்பனே! பொங்கு திசைகளானே யுசைக்சப்பட்டுப் போர்து சாையின்கட் டங்கிய ங் கு ன்


=*

" வண்டலர் கோதை வாட்சண் வனமுலை வளர்ச்ச சாயர், கண்டுயி ருண்ணுங் கூற்றங் கயிறுரீஇக் காட்டியிட்டார்.” என்ருர் சிந்தாமணியினும் (இலக்கணை, அo.). H t; இது பகற்குறி,கேர்வாள்போல்'இாவுக்குறி விலக்கியது எனக்கொள்வர் நச்சினுக்கினியிரும் (சொல்.கா.உங்.),