பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நெய்தல். எ-து தலைமகனைத் தோழி வாைவுகடாயது. இ_ள். கடலின்கட் சங்குகளே பெரிய மருப்பாகக் காற்றே பாகனுகத் கிரையே அடற்கோட்டியானையாக வருத்திக் கரையைக் குத்துகின்ற சீண்ட சேர்ப்பையுடையானே! செறிந்த இருளின்கண் வாாாதொழிக... எ-று. (கஉ) சச. கடும்புலால் புன்னே கடியுந் திறைவ படும்புலாற் புட்கடிவான் புக்க-தடம்புலாக் தாழைம ஞாழற் றகைந்தியர்க்க காழ்டொழி லேழைமா ளுேக்கி யிடம், எ-து பகற்குறியிடங்காட்டியது. இ=ள். மிக்க புலானற்றத்தைப் புன்னைப்பூக்கள் நீக்குங் துறைவனே ! புலாவிற்பட்ட புள்ளைக் கடியவேண்டிப்புக்க ஏழைமானேக்கி விளையாடுமிடம், பெரியபுல்லோகிய காழையும் ஞாழலும் நெருக்கியுயர்ந் 序 தாழ்பொழில்; GT = று.() சடு. காழை தவழ்ந்தலாம் வெண்மணற் றண்காணன் மாழை துளையர் மடமக-ளேழை யிணைநாடி வில்லா விருந்தடங்கண் கண்டுங் அனேகாடி னன்ருே மிலன். எ-து தலைமகன் சொல்லிய குறிவழியறிந்து தலைமகளைக் கண்ட பaங்கன் தலைமகனை வியந்து சொல்லியது. இபள். காழைகள் படர்ந்து பாக்கும் வெண்மணலையுடைய கண்கான வின்கண் வாழும் மாழைமையையுடைய நளையர்மடமகளாகிய இவ்வே ைழ யுடைய ஒப்புமை காடி வில்லாக இருந்தடங்கண்கண்கிங் துணையை நாடிய எம் பெருமான் ஒரு குற்றமுமிலன்; எ-று. (கச) சசு. கங்காயல் வேண்டாவோர் நாட்கேட்டுக் காழாது வங்கானி யெய்துதல் வாயான்மம்-றெந்தாய் மறிமகா வார்குழையாள் வாழாணி வார லெறிமகாங் கொட்கு மிரா. எ-து தோழி நெறிவிலக்கி வாைவுகடாயது. இள். சிலரைக் கொணர்ந்து ஆராயல்வேண்டுவதில்லை ; கல்லதொரு காட்கேட்டு சீட்டியாதே வாைதற்குவர்தால் இவளை எய்துதல் மெய்ம்மை யால்: எம்மிறைவனே! எறிசுருக்கள் கழியெங்குஞ் சுழலு மிராவின்கண் வாால்: வரின், மறிமகாவார்குழையாள் உயிர்வாழாள்; எ.டி. (கடு)