பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/22

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆர் திணைமாலைநூற்றைம்பது மூலமும் உரையும். விளையாடிய்ை நீயாயிற் பிரிவுத்துன்பம் அறியாயாசலான், அப்பெற்றிப்பட்ட கினக்கு என்பிரிவுத்துன்பத்தைச் சொல்லி சொந்து என்னே' என்று சொல்விப் போயினவன் பின்னவந்து மேவித் தோன்றுகின்றிலன், என்செய்தானே ! GT = ol. (க) சக உருகுமா லுள்ள மொருகாளு மன்ரும் பெருகுமானம்மலர் பேணப்-பெருகா வொருங்குவான் மின்னே டுருமுடைத்தாய்ப் பெய்வா னெருங்குவான் போல நெகிழ்ந்து. எ-து தலைமகன் சிறைப்புறத்தானுகத்தோழியாற் சொல்லெடுக்கப் பட்டுத் தலைமகள் தனதாற்றுமையாற் சொல்லியது. இ-ள். ஒருங்கு பெருகி வலிய மின்னே உருமுடைத்தாகிப் பெய்ய வேண்டி செருங்குகின்ற மழைபோலப் பெருகாகின்றது, எதிலார் விரும்பும்படி கம்மலாானது ; ஆதலான் கம்முள்ள்ம் ஒருநாளுமின்றியே பலாாளும் நெகிழ்க் அருகாகின்பது எ-று. (கo) ச.உ. 'கவளக் களிப்பியன்மால் யானேசிற் ருளி தவழத்தா னில்லாததுபோற்-பவளக் கடிகை யிடைமுத்தங் காண்டொறு கில்லா கொடிகை யிடைமுத்தக் கொக்கு. எ-து நயப்பு: கையுறையுமாம். இ-ள். சவளத்தையுடைய களிப்பியன்ற மால்யானை, அரிமாவின் குருளை தான் கடைகற்கும்பருவத்தும் அஞ்சி யெகிர்கில்லாததுபோல, இவளுடைய அசாமாகிய பவழத்துண்டத்தினிடையரும்பும் முறுவலாகிய முத்தங்களைக் கானுக்தோறுக் தோற்று கில்லா, இவள் கையிடைத் தொடியின்கண் அழுத்திய முத்தங்கள் கிாண்டு; எ-று. (க.க) சா. கடற்கோ டிருமருப்புக் கால்பாக கை வடற்கோட் டியான திரையா-வுடற்றிக் காைபாய்ள்ே சேர்ப்ப கனயிருள் வாால் வரைவாய்நீ யாகவே வா. " நச்சினுக்கிளியர் இதனைக் கையுறைகொண்டுவந்து கூறியதாகக் கொண்டு, இதன்கண் 'கின்வாயிதழையும் எயிற்றையும் சானுர்தோறும் கில்லா, என் கையிடத்தில் இருக்கின்ற:பவளக்கொடியும் முத்தும் என்க' எனவுாைப் பர் (தொல், பொ, ளே.jக).