பக்கம்:திணைமாலை நூற்றைம்பது.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

2.சி திணைமாலைநாற்றைம்பது மூலமும் உரையும். சிதறிவிட்டாற்போலவிருக்க, ஈர்முருக்குக்கள் : கனமில்லாத பொரி றி விட்டாற்போலப் பூத்தன, புன்குகள்: ஆசலான் அவர் சொல்லிய பருவம் இது காண்; எ-று. (a ) சுடு தான்ருயாக் கோங்கங் தளர்ந்து முலைகொடுப்ப வீன்ருய்நீ பாவை யிருங்குரவே-யின்ருண் மொழிகாட்டா யாயினு முள்ளெயிற்ருள் சென்ற வழிகாட்டா யிகென்று வந்து. எ-து காத்திடைச் சென்ற செவிலித்தாய் குாவொடு புலம்பியது. இ-ள். கோக்கக் கான் தாயாகத் தாழ்ந்து முலைகொடுத்துவளர்ப்ப : பாவையினைபீன்ற இத்துணையேயாகலான், இரு ங் கு .ே வ ! யானின்ருள் கினக்குச் சொல்லிய சொல்லை யெனக்குச் சொல்லாயாயினும் முள்ளெயி ற் முள்போயின வழியையாயினும் சொல்லிக்காட்டாய் வந்து இது எ ன் று ; ).l. (aני-ET சுசு. வல்வருங் காணுய் வயங்கி முருக்கெல்லாஞ் செல்வர் சிருர்க்குப்பொற் கொல்லர்போ-ணல்ல பவளக் கொழுந்தின்மேற் பொற்ருலி பாஅய்த் கிகழக்கான் றிட்டன தேர்ந்து, எது தோழி பருவங்காட்டி வற்புறுத்தியது. (-ir. கங்காதல்ர் விரைந்துவருவர் : விளன் கி முருக்குக்களெல்லாம், செல்வமுடையார்புதல்வர்க்குப் பொற் கொல் லர் ம்ேபடைத்தாலிசெய்தற் போல, மிக்க பவளக்கொழுக்கின் அடியிலே பொற்ருவியைப் பதித்துவைத் காற்போல் விளங்கக் கான்றன: ஆகலாம் தேர்ந்துபாாாய் , எ-று. (*) சு வெறுக்கைக்குச் சென்ருர் விளங்கிழாய் தோன்ருர் பொறுக்கவென் முற்பொறுக்க லாமோ-வொறுப்படோம் பொன்னு ளுறுபவளம் போன்ற புணர்முருக்க மென்னு ளுறநோய் பெரிது. எ:து பருவங்கண்டு ஆற்றுளாகிய தலைமகள் தோழிக்குச் சொல் லியது. இ-ஸ். மிக்க பொருட்பொருட்டுச் சென்ருர், விளங்கிழையாய்! வந்து தோன்றகின்றிலர் ; இப்பருவத்தின்கண் யென்ன ஆற்று என்ருல் எனக்கு ஆற்றலாமோ? என்னை ஒறப்பனபோலப் பொன்னின் உள்ளுறவைத்த பவளம் போன்ற, பொருங்கிய முருக்கம்பூக்கள் ; ஆதலால் என்னுள்ளத்துற்ற நோய் பெரிது எ-று, ! (டு)