பக்கம்:திரட்டுப் பால்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

蛤 VI சொல்வதற்கு இது நல்ல எடுத்துக்காட்டு. இதை நைச்சியா நு: சந்தானம் என்பர். முருகனை வழிபடுபவர்களுக்குக் காலபயம் இன்மையும் இனிப் பிறவா நிலை வரும் என்பதும் இப்பாடல்களில் காணலாம். முருகன் திருநாமங்கள் பலவற்றை அங்கங்கே இந்த மணி மாலேயில் பதித்து. வைத்திருக்கிருர். - ஒரு மூர்த்தியை உள்ளபடியே பார்ப்பதை விட அலங்காரத்தோடு பார்க்கும்போது நம் கண்ணேக். கவருவதை உணர்கிருேம். அவ்வாறு இந்த அலங்கார நூல் அமைந்திருக்கிறது. மாலேயில் இடையிடையே மணமற்ற பச்சை இலைகளேயும் தொடுத்திருப்பது போல, இந்நூலில் இடையிடையே நம் குறைகளைத் தம் குறைகளாக ஏற்றுச் சொல்கிருர். இந்நூலில் உள்ள கருத்துக்கள் எல்லா வற்றையும் தொகுத்து வகுத்து முற்றச் சொல்வது அரிய செயல், எனினும் என்னல் இயன்ற வகையில் அதைச். செய்திருக்கிறேன், .

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:திரட்டுப்_பால்.pdf/6&oldid=894421" இலிருந்து மீள்விக்கப்பட்டது