பக்கம்:திரவிடசப்ததத்வம்.djvu/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

________________

வினையியல். செய்தும் = செய்த + உம் செய்தோம்' செய்வ + உம் செய்வோம்' செல்லுதும் = செல்லுவ + உம் = செல் + தும் ) சேறு என்பதை = செற் + றும் (ப் பார்க்க , . = சேறும் • அப்படியே வெல்லுதும் = வேறும் கொல்லுதும் = கோறும் கொள்ளுதும் = கொள்ளுவ + உம்; = கொள் + தும்) கோடு என்பதை = கொட் + டும். = கோடும் ப் பார்க்க, அப்படியே காண்டும்... காணுதும் "எய்தல்காண்டுங்கொலின்னமென்றரிதின்வந் தெய்தி" - கிட்கி. "கொள்ளுமா கொள்வோர்க்குக் காண்டுமே மாநிதி யம்.- நீதிநெறி. போதும் . போவோம் "பூம்போ தவிழ்க்கும் புனனாடன் பொன்மகளே நாம்போது மென்றா னளன் ” நளவெண்பா. உய்தும் உய்வோம் உய்து நாமென விரைவினோடினான் மலைமுழையின் கிட்கி. மீடும் ... மீளுவோம் "மின்னிடைச் சனகியை மீட்டு மீடுமால் பொன்னுடைச் சிலையினாய் விரைந்து போயென்றான் - கிட்கி. ஆதும் .. ஆவோம் "ஓஓதல் வேண்டு மொளிமாழ்குஞ் செய்வினை ஆஅது மென்னு மவர்" குறள். "ஈத லிசையா திளமைசே ணீங்குதலாற் காத லவருங் கருத்தல்லா - காதலித்த் ஆதுநா மென்னு மவாவினைக் கைவிட்டுப் போவதே போலும் பொருள். நாலடி.