பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/235

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ஆருவது அதிகாரம். வாழ்க்கைத் துணை நலம் இல்வாழ்க்கைக்கு இனிய தனை ஆகிய மனைவியின் நல்ல நீர்மைகளை இது சீர்மையா உணர்த்துகின்றது. இல்லற வாழ்க் கையின் கிலைமையை முன்னர் நலமா அறிந்தோம். அதனை ஆளும் தலைவியை இங்கே உரிமையோடு நன்கு அறிய வந்துள்ளோம். 51. கொண்டான் சிறுவரவும் கொண்டேன் சுசீலயன்பு கொண்டா தரித்தாள் குமரேசா-கண்ட மனேத்தக்க மாண்புடையள் ஆகித்த ற் கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை. (க) இ-ன். குமரேசா தன் கணவன் கொண்டு வந்த சிறிய வருவா யைக் கொண்டே சுசீலை அன்புடன் குடும்பத்தை என் நன்கு ஆதரித்து வந்தாள்? எனின், மனைத்தக்க மாண்பு உடையள் ஆகித் தற்கொண்டான் வளத்தக்காள் வாழ்க்கைத் துணை என்க. மனிதனுடைய வாழ்வு மனைவியால் இனிமை அடைந்து வருகிறது. மனே வாழ்க்கையின் நீர்மை சீர்மைகளை முன்னம் கண்டோம்; அந்த வாழ்க்கைக்கு இனிய துணையாய் அமைக் துள்ள மனைவியின் மகிமை மாண்புகளை இதில் காண வங்கள் ளோம். இல்லாளுக்கு வேண்டிய நல்ல இயல்புகளைச் சொல்ல சேர்க்கவர் வேறு பெயரால் சொல்லி யிருப்பது உள்ளியுணரவுரி ப.து. பெயரின் அமைதி உயர்வான குறிக்கோளை ك الاrn Lلتكر الاما ـ . இல்லாள் இயல்பு அல்லது மனைவியின் மாண்பு என எதா வது ஒரு பெயரை இந்த அதிகாரத்துக்கு வைத்திருக்கலாம்; அவ்வாறு வைக்கவில்லை; வாழ்க்கைத் துணை நலம் என்றே வரைந்து வைத்துள்ளார். வைப்பின் குறிப்பை துணித்து கோக் கும்படி இனித்த ஆக்கமாப் இது இங்கு இசைக்து வந்துள்ளது. ஒருவனுடைய உயிர் வாழ்க்கைக்கும், உலக வாழ்க்கைக்கும் உரிமையான உறுதித்தனையாப் மருவியிருக்கும் அருமை தெரிய இப்பேரை இங்கனம் பெருமையாப் புனைந்து குறித்தார்.