பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/327

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

328 திருக்குறட் குமரேச வெண்பா தன்னைப் பெற்ற கங்கையை வையம் உவந்து புகழ்ந்து வாழ்த்தி வரும்படிசெப்பவனே மெய்யான குலமகன் ஆகிருன். இந்த கிலேமையை இராமன் எவ்வழியும் தலைமையாய் ஆற்றினன். ச ரி த ம். இராமன் அரிய பல இனிய கீர்மைகள் கிறைந்தவன். அழகு அறிவு சீலம் அமைதி ஆண்மை வீரம் முதலிய மேன்மை கள் யாவும் இவனிடம் அதிசய ஒளிகளை விசி விளங்கின. தசரத மன்னனுடைய அருமைத் திருமகன் ஆதலால் தாசரதி எனத் தங்தை பெயரைத் தேசு பெறச் .ெ ச ப் து வந்தான். இந்தப் பிள்ளையைக் கண்டு களித்துப் பெற்ருேர்கள் அளவிலா ஆனக் தங்களை அனுபவித்து வந்தனர். தங்கையின் சிங்தை மகிழ கடந்து எவ்வழியும் செவ்வியனப் இனித ஒழுகி வந்தமையால் யாவரும் பாண்டும் இந்த மைக்தனே வியக்து புகழ்ந்து வந்தனர். உலகம் முழுவதும் இக்குலமகனே உரிமை பாராட்டி வருவதை அறிந்து பிதா பேரின் பங்களை அடைந்து மகிழ்ந்தார். இம் மான விரனே ஞானமுனிவர்களும் புகழ்க் தள்ளனர். சில அயலேவருகின்றன. பொன்னுயிர்த்தபூ மடந்தையும், புவி எனும் திருவும், இன்னுயிர்த்துனே இவன் என கினேக்கினற இராமன் தனனுயிர்க்கு என கை புல்லிது; தற்பயந்து எடுத்த உன்னுயிர்க்குஎன நல்லன் மன்னுயிர்க் கெலாம் உபவோய்! (1 வாரம் என் இனிப் பகர்வது வைகலும் அனேயான் பேரினல் வரும் இடையுறு பெயர்கின்ற பயத்தால் விர கின் குல மைந்தனே வேதியர் முதலோர் யாரும் யாம்செய்த நல்லறப் பயன் என இருப்பார். (2 மண்ணினும் கல்லள் மலர்மகள் கலைமகள் கலையூர் பெண்ணினும் கல்லள் பெரும்புகழச் சனகியோ கல்லள் கண்ணினும கல்லன் கற்றவர் கற்றிலா தவரும் உண்ணும் நீரினும் உயிரினும் அவனேயே உவப்பார். (3 மனிதர் வானவர் மற்றுளார் அறங்கள்காத் தளிப்பார் இனியிம் மன்னுயிர்க்கு இராமனில் சிறந்தவர் இல்லை; அனேயன் ஆதலின் அரச!கிற் குறுபொருள் அறியின் புனித மாதவம அல்லது ஒன்று இல் எனப் புகன்ருன். (4 மற்றவன் சொன்ன வாசகம் கேட்டலும் மகனைப் பெற்ற அன்றினும், பிஞ்ஞகன் பிடித்த அப் பெருவில்