பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 1.pdf/63

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

64 திருக்குறட குமரேச வெண்பா தக்கனும் அவ்வாறே கருக்கிச் சிவன வணங்காமல் கின் ருன், கிற்கவே அவன் நிலைகுலைந்து கலையை இழந்தான். இழக்து போன அக்கலைக்குப் பதில் ஆட்டுத் தலை கூட்டப்பட்டது. மிக்கன பேசித் தம்மை வேள்வியில் இகழ்ச்சிசெய்த தக்கனே முதிய மோத்தைத் தலைபெற அருளிச்செய்தே. (தக்கயாகப்பரணி) இறைவனே வணங்காமல் இறுமாந்திருந்த அவன் கலையை இழந்த போயுள்ளமையை இதல்ை உணர்ந்து கொள்கிருேம். மோத்தை = வெள்ளாட்டுக் கிடாப். உயர்ந்த கிலைமையை அடைந்திருக்கம் உடையவனப் பணியாமையால் கடையனப்த் காழ்ந்து கடுந்துயரங்களை அடைய நேர்ந்தான். பெருவிதியும் சிறுவிதியும் பெருமானே வணங்காமல் பிணங்கி அங்தோ இருதலையும் இழந்திழிந்தார் என்பதனே மன்பதைகள் இனிது தேர்ந்தும் அருமறைகள் புகழ்ந்துமகிழ் அவன்தாளே வனங்காமல் ஆசை நோயால் கருமமிகப் புரிந்து பிறக் திறந்துபவக் கடல்விழுந்து கவல்வது எனனே! அரிய தன்னிமுதலை உரிமையோடு கருதாவழி விளையும் பரி தாபங்களை இகளுல் அறிக்க கொள்கிருேம். பெருவிதி=பிரமன். சிறுவிதி=தக்கன். பரமன் அதிசய ஆற்றலுடையவன்; எங்கும் கிறைந்து எல்லாம் நன்கு அறிந்துள்ளவன்; அவன்பால் அன்பு செப்பவர் இன்பம் உறுகின்ருர்; அல்லாதவர் அல்லலடைகிரு.ர். "உலக மூன்றும் ஒருங்குடன் படைத்த மலரோன் தன்னே வான்சிரம் அரிந்தும், கான வேடுவன கண்பரிங் தப்ப வான காடு மற்றவற்கு அருளியும், மறிகடல் உலகின் மன்னுயிர் கவரும் கூற்றுவன் தனக்கோர் கூற்றுவன் ஆகியும், கடல்படு கஞ்சம கண்டத்து அடக்கியும, பருவரை சி லயாப் பாக்தள் காணுத் 'திரிபுசம எரிய ஒருகனே அரங்தும்,