பக்கம்:திருக்குறட் குமரசே வெண்பா, அறத்துப்பால் 2.pdf/389

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

788 திருக்குறட் குமரேச வெண்பா இதில் ஆப்க்.த அறிக. மழை விடாது பெப்ய வாடைமலிந்த இரவில் தயிலொழிக் அவள் உயருழக்க கிலையை உயிருளைக்க இவர் உள்ளியுள்ளதை யூன்றி யுணர்பவர் உள்ளம் உருக நேர் வர். இங்ஙனம் வருக்கியிருந்த இவர் சின்னுள் கழிக் கபின் பெருங்கொடை வள்ளலாகிய குமணனை கினேந்தார். அவனிடம் போனர். அவ்வமையம் அவன் சாடிழக் தம்பியால் தரப்புண்டு தனியே ஒரு சோலையில் தங்கியிருக்கான் ஆசலால் அரண்மனை யை இங்கி இவர் அங்கே சென்ருர். அருங்கலே வினேகளுகிய அவன் இவரைக் கண்டவுடனே பெரு மகிழ்ச்சி கொண்டான். இவரும் இனிய கவி ஒன்று பாடி அவனே இன்புறுத்தினர். அளவளாவி உளமுவக்க பின் இவர் வங் கள்ள குறிப்பை அவன் முந்த ற அறிக்கான்; எதேனும் தக்கருள வேண்டுமென்று தவித் தான்; கையில் ஒன்றும் இல்லாமையால் உளேக் த கின்ருன். கின் றவன், தன் கலையைக் கொண்டு வருவோர்க்கு ஆயிரம் பொன் கருவ காகத் கம்பியாகிய அமணன் முன்பு உறுதி செய்திருக்கா கைலால் அதனை கினைக் கான்; அகம்மிக மகிழ்ந்தான். :னன் கலையைக் கொண்டுபோப் என் கம்பி கைக்கொடுத்து அதன் வி3லயைக் கொண்டு தும் வெறுமை கோப் களையும்’ என்று புலவர் கையில் அவன் வாளைக் கொடுத் துக் கன் தலையை நீட்டி ஞன் அதனைக் கேட்டவுடனே இவர் காட்டம் நீர் மல்கி நாணி நடுங்கினும் அவ் வள்ளல் மீட்டும் வற்புறுத்தினன். இவர் உள் ளம் உருகி அவ்வமயம் உளேக் த செப்தபடியை அடியில் பார்க்க. அடுத்திவை உரைப்பக்கேட்ட அருங் கமிழ்ப் புலவன்நெஞ்சம் துடித்தனன்; செய்வதொன்றும் தோன் றிலன்; துண்னென்றஞ்சி எடுத்தகை வாளால் தானே ஈரின் என்செய்வாம் என்று வடிப்பொலி வள்ளல் கைவாள் வாங்கினன் வழுத்தலுற்ருன். த%லக்கொடை அளித்த மேன்மைத் தரணிபா! கிதுைசென்னி விலேக்கொடை யடைவான் எற்குவேண்டு ஞான்று ஈதல் வேண்டும்; உலபபுரு து அந்நாள் காஅறும் ஒம்பவும் வேண்டும்; என்னு கிலேப்புகழ் வள்ளலொப்ப நிகழ்த்துத லுற்ருன் பின்னர். (2) புகழ்விரும் பினே.ே ஈது புரிந்தனே எனினும், இம்மை இகழ்வுபின் கரகமென்னும் இருவகைக் கேடும் யான் கொள் வகைபுரிக் திடுதல் கன்ருே மாசிலாமணியே போலத் திகழ்தரு மதியாய்! ஈது சிந்தனே செய்தல் வேண்டும். (5)